ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது. நிப்டி 6 ஆயிரம் புள்ளிகளை கடந்து காணப்படுகிறது. இந்த ... |
|
+ மேலும் | |
நீண்ட தூர கார் பயணத்தில் பாதுகாப்பான டிரைவிங் டிப்ஸ் | ||
|
||
நடுத்தர வர்க்கத்தினருக்கு, சொந்தமாக ஒரு வீடு என்ற கனவு நிறைவேறிய பிறகு, சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது தான் அடுத்த இலக்காக இருக்கும். வசிக்கும் நகரத்தில், குறுகிய தூரத்துக்கு ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2873 ஆகவும், 24 காரட் ... |
|
+ மேலும் | |
புதிய கனரக டிரக் அறிமுகம் | ||
|
||
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்கானியா நிறுவனம், கனரக டிரக்குகள், பஸ்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், உலகளவில், புகழ்பெற்றது. 100 நாடுகளில், இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவில், 2007ம் ... |
|
+ மேலும் | |
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.05 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
மக்களிடம் வசூலிக்கும் சேவை வரியை அரசுக்கு செலுத்த தவறினால் சிறை | ||
|
||
மும்பை:நுகர்வோரிடம் வசூலிக்கும் சேவை வரியை, அரசுக்கு செலுத்தாமல் ஏய்க்கும் வணிகர்கள், சிறைத் தண்டனைக்கு உள்ளாவர் என, மத்திய வருவாய் துறை செயலர் சுமித் போஸ் எச்சரித்து உள்ளார்.இது ... |
|
+ மேலும் | |
அலைபேசி வாயிலான இணையதளபயன்பாடு 13 கோடியாக அதிகரிக்கும் | ||
|
||
புதுடில்லி:வரும் 2014ம் ஆண்டில், இந்தியாவில், அலைபேசி வாயிலாக, இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 13 கோடியாக அதிகரிக்கும் என, இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி பயன்படுத்துவோர் ... |
|
+ மேலும் | |
"நிப்டி' மீண்டும் 6,000 புள்ளிகளை கடந்தது | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததை அடுத்து, "சென்செக்ஸ்' 0.26 சதவீதஅதிகரிப்புடனும், "நிப்டி', 6,000 புள்ளிகளை ... |
|
+ மேலும் | |
முக்கிய சந்தைகளில் பருத்தி வரத்து சரிவு | ||
|
||
மும்பை:சென்ற டிசம்பர் மாதம் வரையிலுமாக, நாட்டின் பருத்தி வரத்து, 88 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) குறைந்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தை (ஒரு கோடி பொதிகள்) விட, 12 சதவீதம் ... |
|
+ மேலும் | |
நாட்டின் காபி உற்பத்தியில் மந்தநிலை | ||
|
||
பெங்களூரு:நடப்பு, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் காபி உற்பத்தி, 3.15 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 3.25 லட்சம் டன்னாக இருந்தது என, காபி ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |