செய்தி தொகுப்பு
வட்டியை குறைக்குமா ரிசர்வ் வங்கி? 0.25 சதவீதம் குறையும் என எதிர்பார்ப்பு | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன. ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ... |
|
+ மேலும் | |
டி.வி.எஸ்., ஏற்றுமதி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த மே மாத விற்பனையில், 0.89 சதவீதம் சரிவு ஏற்பட்டிருப்பதாக, வாகன தயாரிப்பு நிறுவனமான, டி.வி.எஸ்., மோட்டார் அறிவித்துள்ளது. டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், கடந்த மே மாதத்தில் ... |
|
+ மேலும் | |
‘ஜிம் – 2’ நிறுவனங்களுக்காக 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் | ||
|
||
‘ஜிம் – 2’ எனும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்காக, 21 ஆயிரம் ஏக்கர் நிலம் தயார் நிலையில் இருப்பதாக, தொழில் துறை அதிகாரிகள் ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் பென்னா சிமென்ட் | ||
|
||
புதுடில்லி:பென்னா சிமென்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி, அனுமதி வழங்கி உள்ளது. பங்கு வெளியீட்டுக்காக அனுமதி ... |
|
+ மேலும் | |
நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகள் | ||
|
||
புதுடில்லி:நாட்டில், நம்பிக்கைக்கு உகந்த பிராண்டுகளில், முதலிடத்தை, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான, டெல் பெற்றுள்ளது. இதைஅடுத்த இடங்களை, வாகன தயாரிப்பு நிறுவனமான, ஜீப், எல்.ஐ.சி., ஆகியவை ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய பங்குச்சந்தைகள் சரிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகத்தை நிறைவு செய்த நிலையில் இன்று(ஜூன் 4) சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் ... | |
+ மேலும் | |
தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:தேவை, ஏற்றுமதி, ‘ஆர்டரால்’ முன்னேற்றம் | ||
|
||
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியில், நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக, ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.தேவை அதிகரிப்பும், அதன் காரணமாக, துறைகளில் வேலை ... | |
+ மேலும் | |
டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் வருவாயை இரட்டிப்பாக்க திட்டம் | ||
|
||
சென்னை:‘‘டி.வி.எஸ்., ஆட்டோமொபைல் நிறுவனத்தின் வருவாயை, இரண்டு ஆண்டுகளில், இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது,’’ என, இந்நிறுவனத்தின் இயக்குனர், ஆர்.தினேஷ் தெரிவித்தார். டி.வி.எஸ்., ... |
|
+ மேலும் | |
உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்:வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பில் உயர்வு | ||
|
||
மும்பை,:வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள், புதிய வரலாற்று உச்சத்தை தொட்டன. நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ’சென்செக்ஸ்’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, முதன் ... |
|
+ மேலும் | |
ஓராண்டில் வரி ஏய்ப்பு 426 கோடி ரூபாய் | ||
|
||
போலி பில்கள் வாயிலாக, சென்னையில், ஓராண்டில், 426 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து, ஜி.எஸ்.டி., ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|