செய்தி தொகுப்பு
பங்கு வெளியீடுகளை கைவிட்ட 22 நிறுவனங்கள் | ||
|
||
மும்பை: நடப்பு 2012 காலண்டர் ஆண்டில், "செபி' அனுமதி அளித்த பின்னரும், பங்கு வெளியீடு மேற்கொள்வதை, 22 நிறுவனங்கள் கைவிட்டுள்ளன. இவை, பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததாலும், பங்கு ... | |
+ மேலும் | |
மருந்து துறையை மேம்படுத்தரூ. 2,000 கோடியில் நிதியம் | ||
|
||
புதுடில்லி: நாட்டின் மருந்து துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு, 2,000 கோடி ரூபாயில், துணிகர முதலீட்டு நிதியத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளி ... | |
+ மேலும் | |
ஏற்றுமதி வாய்ப்பு குறைந்ததால் மந்தகதியில் ஆயத்த ஆடை துறை | ||
|
||
மும்பை: ஏற்றுமதி குறைந்துள்ளதால், சென்ற 2011-12ம் நிதி ஆண்டில், ஆயத்த ஆடைகள் சந்தை வளர்ச்சி, 5 சதவீத அளவிற்கே (1,10,000 கோடி ரூபாய்) இருக்கும் என, இந்திய ஆயத்த ஆடை உற்பத்தியாளர் கூட்டமைப்பு ... | |
+ மேலும் | |
அசோக் லேலண்டு வாகன விற்பனை வளர்ச்சி | ||
|
||
சென்னை: சென்ற ஜூன் மாதத்தில், அசோக் லேலண்டு நிறுவனத்தின் ஒட்டு மொத்த வர்த்தக வாகன விற்பனை, 28 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,009 லிருந்து, 10 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் ... | |
+ மேலும் | |
உணவு அமைச்சகத்தின் மெத்தனத்தால் டன் கணக்கில் கோதுமை வீணாகும் நிலை | ||
|
||
புதுடில்லி: மத்திய அரசு, 20 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ள போதிலும், அதை விரைந்து செயல்படுத்த உணவு அமைச்சகம் முன்வராததால், போதிய கிடங்கு வசதியின்றி டன் கணக்கில் கோதுமை ... | |
+ மேலும் | |
Advertisement
"ஸ்மார்ட்போன்' விற்பனையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் | ||
|
||
புதுடில்லி: நடப்பாண்டின் முதல் காலாண்டில், "ஸ்மார்ட்போன்' விற்பனையில், சாம்சங் நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், பன்முக ... | |
+ மேலும் | |
ஹூண்டாய் மோட்டார் இந்தியா கார் விற்பனை 3 சதவீதம் வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி: உள்நாட்டில், கார் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், சென்ற ஜூன் மாதத்தில், 54,354 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே ... | |
+ மேலும் | |
வீட்டு கடன்: வட்டி மானியம் நீட்டிப்பு | ||
|
||
புதுடில்லி: வீட்டு வசதி கடனுக்கான வட்டிக்கு மானியம் வழங்கும் திட்டம், நடப்பு 2012-13ம் நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை, மத்திய அமைச்சரவைக் குழு ... | |
+ மேலும் | |
ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.10 புள்ளிகள் ... |
|
+ மேலும் | |
மீண்டும் வருகிறது கூர்க்கா ஜீப் | ||
|
||
இந்தியாவில் வர்த்தக வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது, ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில், பல ஆண்டுகளுக்கு முன், "கூர்க்கா' என்ற பெயரில், ஒரு ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |