செய்தி தொகுப்பு
26 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது சென்செக்ஸ்! | ||
|
||
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. பங்குசந்தைகளில், வாரத்தின் கடைசிநாளான இன்று(ஜூலை 4ம் தேதி) சென்செக்ஸ் மற்றும் நிப்டி ... | |
+ மேலும் | |
அளவும் பெரிது ; ஆளுமையும் பெரிது - இசுசூ எம்யு-7 ஒரு பார்வை! | ||
|
||
ஜப்பானிய நிறுவனமான இசுசூ பயணியர் கார், வணிக வாகனம் மற்றும் கனரக சரக்கு வாகன உற்பத்தியில் பெயர் போனதாகும். இந்தியாவில் இசுசூ கொண்டு வந்திருக்கம் இசுசூ எம்யு 7 என்ற எஸ்யுவி மிகவும் ... | |
+ மேலும் | |
இருசக்கர வாகனச்சந்தையில் புரட்சி - மஹிந்திராவின் வெற்றி!! | ||
|
||
மஹிந்திராவின் இருசக்க வாகனப்பிரிவான மஹிந்திரா டூவீலர்ஸ் இந்தியா லிமிடெட், இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பரபரப்பான விற்பனை சாதனைகளை புரிந்து வருவது தெரிந்ததே. ஸ்கூட்டர் பிரிவில், ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.16 உயர்ந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூலை 4ம் தேதி) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,655-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் மாற்றமில்லை! | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூலை 4ம் தேதி) மாற்றமின்றி முடிந்தது. அந்நிய செலாவணி சந்தையில்(காலை 9.15மணி), அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின | ||
|
||
மும்பை : வாரத்தில், வர்த்தகத்தின் கடைசிநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 4ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் ... | |
+ மேலும் | |
வருமான வரி வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த திட்டம்:ரூ.5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பில்லை | ||
|
||
மத்திய பட்ஜெட்டில், வருமான வரி வரம்பு, தற்போதைய 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலோர் எதிர்பார்ப்பின்படி, 5 லட்சம் ... | |
+ மேலும் | |
பங்கு சந்தை வர்த்தகம்3 மணி நேரம் முடங்கியது | ||
|
||
மும்பை:நேற்று, கணினி ஒருங்கிணைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக, மும்பை பங்கு சந்தை வர்த்தகம், மூன்று மணி நேரம் முடங்கியது. கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் வியாபாரம் ... | |
+ மேலும் | |
டீசலில் வருவாய் இழப்பு இரண்டு மடங்கு உயர்வு | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, தற்போது, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் ஏற்படும் வருவாய் இழப்பு, 3.40 ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்:ஈராக் உள்நாட்டு போரால், ... |
|
+ மேலும் | |
பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும்சொத்து மதிப்பு ரூ.80,000 கோடி உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 9 சதவீதம் (80 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்து, 9.85 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |