செய்தி தொகுப்பு
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,459 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,672 ரூபாய்க்கும் ... | |
+ மேலும் | |
நிறுவனங்களுக்கு ரூ.67,000 கோடிக்கு புதிய ஆர்டர்கள் | ||
|
||
முதலீட்டு நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக, செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், இந்திய நிறுவனங்களுக்கு, 67 ஆயிரம் கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
ரெப்கோ வங்கிசிறப்பு கடன் மேளா | ||
|
||
சென்னை:ரெப்கோ வங்கி, இன்று முதல் டிசம்பர் 5ம் தேதி வரையில் சிறப்பு கடன் மேளாவை நடத்துவதாக அறிவித்துள்ளது.இதில், ரெப்கோ டிரேடர்ஸ் ... | |
+ மேலும் | |
இன்டர்நெட் பயன்பாட்டில் சென்னைக்கு 5வது இடம் | ||
|
||
புதுடில்லி:நாடு தழுவிய அளவில், இன்டர்நெட் பயன்பாட்டில், சென்னை ஐந்தாவது இடத்தில் உள்ளது என, இந்திய இண்டர்நெட் மற்றும் மொபைல் கூட்டமைப்பு (ஐ.ஏ.எம்.ஏ.ஐ.,) ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.16 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(நவ.,4ம் தேதி) சிறிது குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,457-க்கும், சவரனுக்கு ரூ.16 ... |
|
+ மேலும் | |
Advertisement
சென்செக்ஸ் சரிந்தது; நிப்டி உயர்ந்தது | ||
|
||
மும்பை: நான்கு நாட்கள் ஏற்றத்திற்கு பின், நேற்று பங்கு வர்த்தகம் மீண்டும் திடீர் சுணக்கம் கண்டது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, ... | |
+ மேலும் | |
மானிய விலையில் ‘காஸ்’ விற்பனை: ரூ.188 கோடி இழப்பு | ||
|
||
புதுடில்லி: மானிய விலையில் எரிபொருட்களை விற்பனை செய்வதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு, 35 சதவீதம் அதிகரித்து, 188 கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
நாட்டின் தேயிலை உற்பத்தி 61 கோடி கிலோவாக சரிவு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் தேயிலை உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்., – ஆக.,), 2.48 சதவீதம் சரிவடைந்து, 61.07 கோடி கிலோவாக குறைந்துள்ளது.குறிப்பாக, அசாம் மற்றும் மேற்குவங்க ... | |
+ மேலும் | |
‘சிண்ட் மகிளா சக்தி’ திட்டம் துவங்கியது வங்கி | ||
|
||
சென்னை: தேசியமயமாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியில், பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில், ‘சிண்ட் மகிளா சக்தி’ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.பெண் தொழில் முனைவோர், தங்கள் ... | |
+ மேலும் | |
6,758 கார்களை திரும்ப பெறுகிறது 'ஆடி' | ||
|
||
புதுடில்லி: ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவிலிருந்து, 6,758 ஏ4 வகை செடன் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.இக்கார்கள், கடந்த, 2011ம் ஆண்டு நவம்பர் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »