இந்திய நிறுவனங்களின் அன்னிய முதலீடு ரூ.10,300 கோடி | ||
|
||
மும்பை: இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, நடப்பு நிதியாண்டில், சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
|
+ மேலும் | |
குறு, சிறு நிறுவனங்களிடம் அரசு 20 சதவீத பொருட்கள் கொள்முதல் | ||
|
||
- வீ.அரிகரசுதன் - |
|
+ மேலும் | |
இரும்புத் தாது விலை 11 சதவீதம் சரிவு | ||
|
||
மும்பை: கடந்த வாரம், இரும்புத் தாதுவின் விலை, 11 சதவீதம் சரிவடைந்துள்ளது. சீனாவில், இதற்கான தேவை குறைந்து வருவதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உருக்கு பொருட்கள் தயாரிப்பிற்கான ... |
|
+ மேலும் | |
உணவு தானிய உற்பத்தி 3 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி: நாட்டின் உணவு தானிய உற்பத்தி, நடப்பு 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் (2007-2012), முதல் நான்கு நிதியாண்டுகளில், 2.90 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் இணை அமைச்சர் ஹரிஷ் ராவத் ... |
|
+ மேலும் | |
கடின உழைப்பு, கடவுள் அருள் வெற்றி நிச்சயம் : சுரேஷ் கிருஷ்ணா - டி.வி.எஸ். குழுமம் | ||
|
||
- திருமை.பா. ஸ்ரீதரன் - |
|
+ மேலும் | |
அக்டோபரில் காபி ஏற்றுமதி சரிவு | ||
|
||
புதுடில்லி : அக்டோபர் மாதத்தில் உலக அளவில் காபி ஏற்றுமதி 9 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச காபி கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தின்படி அக்டோபர் மாதத்தில் 7.11 மில்லியன் பை அளவிற்கே ... | |
+ மேலும் | |
சாப்ட்வேர் ஏஜி.,ல் 100 பேருக்கு வேலைவாய்ப்பு | ||
|
||
புதுடில்லி : சாப்ட்வேர் துறை நிறுவனமான சாஃப்ட்வேர் ஏஜி நிறுவனம், 2012ல் ஆசிய பசிபிக் பகுதியில் மேலும் 100 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி, வளர்ச்சி, ... |
|
+ மேலும் | |
இந்திய வீடுகளில் 950 பில்லியன் டாலர் தங்கம் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் வீடுகளில் உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு 950 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. டாலரின் மதிப்பில் இது மொத்த உள்நாட்டு ... |
|
+ மேலும் | |
தலைமை தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ் | ||
|
||
வெளிநாடுவாழ் இந்தியர் அனுப்பும் பணத்தை உடனுக்குடன் பட்டுவாடா செய்ய தென் மாவட்டங்களில் உள்ள தபால் நிலையங்களில் மணி கிராம் சர்வீஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ... | |
+ மேலும் | |
பொது மக்களுக்கான வீட்டுவசதி வாரிய ஒதுக்கீட்டு அளவு 38 சதவீதமாக அதிகரிப்பு | ||
|
||
வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளுக்கான பொது மக்கள் ஒதுக்கீடு, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மூன்று சதவீதம் ஒதுக்க, வகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |