செய்தி தொகுப்பு
இந்தியாவில் தொழில் துவங்குவதை சுலபமாக்க ஆலோசனை நிறுவனத்தை நாட திட்டம் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கு, ஆலோசனை நிறுவனத்தின் உதவியை நாட, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் ... | |
+ மேலும் | |
ஹோண்டா மோட்டார் சைக்கிள் 2016ல் விற்பனை உயர்வு | ||
|
||
மும்பை : ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், கடந்த ஆண்டில், 49.88 லட்சம், இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், உள்நாட்டில், இருசக்கர வாகன ... |
|
+ மேலும் | |
கம்ப்யூட்டர், டேப்லட், மொபைல் போன் விற்பனை உயராது | ||
|
||
புதுடில்லி : ‘இந்தாண்டு, உலகளவில், கம்ப்யூட்டர், மொபைல் போன், டேப்லட் ஆகியவற்றின் விற்பனை, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும்’ என, ‘கார்ட்னர்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் ... | |
+ மேலும் | |
தனியார் நிறுவனங்களின் நிகர லாபம்; 16 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட, அரசு மற்றும் நிதி சாரா துறைகளைச் சேர்ந்த, 2,702 தனியார் நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகள் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ரூ.2,100க்கு ஸ்மார்ட் போன் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டம் | ||
|
||
கோல்கட்டா : ‘‘இந்தியாவில், 2,100 ரூபாய் விலை உள்ள ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்படும்,’’ என, கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அவர், ... |
|
+ மேலும் | |
Advertisement
சவுதி அரேபியாவில் கூட்டு நிறுவனம் டெக் மகிந்திரா துவக்கியது | ||
|
||
மும்பை : நாட்டில், ஐந்தாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான, டெக் மகிந்திரா, சவுதி அரேபியாவில் உள்ள, அல் போஸான் குழுமத்துடன் இணைந்து, டெக் மகிந்திரா அரேபியா என்ற கூட்டு ... | |
+ மேலும் | |
இந்தியாவில் காப்புரிமை பதிவு எண்ணிக்கை 2 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல், நவ., வரையிலான காலத்தில், இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, 8,273 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின், தொழில் ... |
|
+ மேலும் | |
தொடர் உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 245.11 புள்ளிகள் உயர்ந்து 26,878.24 புள்ளிகளாகவும், நிப்டி 83.30 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
மார்ச் இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் தபால்துறை வங்கிகள் | ||
|
||
சென்னை : தபால்துறை வங்கிகள் மார்ச் இறுதியில் செயல்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நவம்பர் மாதம் முதல் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4 ம், சவரனுக்கு ரூ.32 ம், பார்வெள்ளி விலை ரூ.330 ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று (ஜனவரி 05) ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |