செய்தி தொகுப்பு
நடப்பு நிதியாண்டில் 4 மடங்கு உயரும் பங்கு சந்தையில் அன்னிய நிறுவனங்கள் முதலீடு ரூபாய் 2.20 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
மும்பை:‘நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 2.20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ ... | |
+ மேலும் | |
பேயர் – மான்சான்டோ இணைப்பால் பாதிப்பு? பொது கருத்து கேட்கிறது சி.சி.ஐ., | ||
|
||
புதுடில்லி:பன்னாட்டு நிறுவனங்களான, பேயர் மற்றும் மான்சான்டோ இணைப்பால், பாதிப்பு உள்ளதா? என, கருத்து தெரிவிக்கும்படி, சி.சி.ஐ., எனப்படும், சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையம், ... | |
+ மேலும் | |
குறைந்தபட்ச இருப்பு தொகை குறைக்க எஸ்.பி.ஐ., திட்டம் | ||
|
||
புதுடில்லி:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கில், பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக ... | |
+ மேலும் | |
மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளியியல் துறை மதிப்பீடு என்ன? | ||
|
||
புதுடில்லி:‘நடப்பு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும்’ என, மத்திய புள்ளியியல் அலுவலகத்தின், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டு ... | |
+ மேலும் | |
‘பிளாக்செயின்’ திட்டத்தில் இணைந்தன இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி:எச்.டி.எப்.சி., லைப்., இந்தியா பர்ஸ்ட் லைப் உள்ளிட்ட, 12க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள், ‘பிளாக்செயின்’ தொழில்நுட்ப திட்டத்தில் இணைந்துள்ளன.இந்திய நிதிச் ... | |
+ மேலும் | |
Advertisement
புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் புத்தாண்டு துவங்கியதில் இருந்து மந்தமாக இருந்து வந்த நிலையில் நேற்று முதல் ஏற்றம் கண்டன. இன்று(ஜன., 5) வர்த்தகவாரத்தின் ஐந்தாம் நாளில் பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 5-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,818-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.63.31 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தவாரத்தில் மட்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. இன்றைய ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் மீண்டும் 34 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் கடைசிநாளில் உயர்வுடன் துவங்கியதோடு சென்செக்ஸ் மீண்டும் 34 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்தகதில்(காலை 9.15மணி) ... |
|
+ மேலும் | |
மறு பங்கு மூலதன திட்டம் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.80 ஆயிரம் கோடி பார்லி.,யில் ஒப்புதல் கோரியது நிதி அமைச்சகம் | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளுக்கு, மறு பங்கு மூலதன திட்டத்தில், 80 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய நிதியமைச்சகம், பார்லிமென்டின் ஒப்புதலை கோரி உள்ளது. பொதுத் துறை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |