செய்தி தொகுப்பு
தலை துாக்கியிருக்கும் அபாயம் | ||
|
||
பங்குச் சந்தை கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்க கூடிய இடத்தில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை ... |
|
+ மேலும் | |
புதிய ஆண்டில் புதிய சிக்கல்! | ||
|
||
கடந்த வெள்ளிக்கிழமை, பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன. நாம் எது நடைபெறக்கூடாது என்றுநினைத்தோமோ, அது நடந்துவிட்டது. விலையேற்றம் தொடருமா... என்ன ... |
|
+ மேலும் | |
எஸ்.ஐ.பி., முதலீட்டில் எதிர்மறை பலனை எதிர்கொள்வது எப்படி? | ||
|
||
‘எஸ்.ஐ.பி., எனப்படும், ‘சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ முதலீடு எதிர்பார்த்த பலனை அளிக்காமல் போகும் நிலை ஏற்பட்டாலும், முதலீட்டாளர்கள் பதற்றமடைய தேவையில்லை’ என, வல்லுனர்கள் ... | |
+ மேலும் | |
வரும் பத்தாண்டுகளில் வளத்தை பெருக்கி கொள்வதற்கான வழி | ||
|
||
விடைபெற்ற ஆண்டுடன் முடிந்த பத்தாண்டுகள், நிதி நோக்கில் முக்கியமானதாக அமைந்திருந்தது. இந்நிலையில், வரும் பத்தாண்டுகளுக்கு நீண்ட கால இலக்குகளை மனதில் கொண்டு ... | |
+ மேலும் | |
இந்த நிதியாண்டின் முக்கிய நிதி செயல்கள் | ||
|
||
பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால் கெடு இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போல, இந்த நிதியாண்டுடன் கெடு முடியும் மற்ற முக்கிய ... |
|
+ மேலும் | |
Advertisement
மியூச்சுவல் பண்டு முதலீடுகள் அதிகரிப்பு: முதலீட்டாளர்கள் நம்பிக்கை உயர்வின் வெளிப்பாடு | ||
|
||
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு, கடந்த ஆண்டில், 3.15 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது. கடந்த, 2019ம் ஆண்டில், மியூச்சுவல் பண்டு ... |
|
+ மேலும் | |
அரசிடமிருந்து ரூ. ஐ.ஓ.பி., வங்கி பெற்றது | ||
|
||
சென்னை:பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அரசிடமிருந்து, பங்கு மூலதனமாக, 4,360 கோடி ரூபாயை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில்,மத்திய அரசுக்கு, இந்நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
தொடர் சாதனை புரியும் அன்னிய செலாவணி இருப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த, டிசம்பர், 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய ... |
|
+ மேலும் | |
சிட்டி யூனியன் வங்கி புதிய செயலி அறிமுகம் | ||
|
||
சென்னை:சிட்டி யூனியன் வங்கி, அண்மையில், ‘ஆல் இன் ஒன்’ எனும் புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம், வங்கியின் சேவைகளை, குரல் வழி உரையாடல் மூலம் எளிதாகப் பெற ... |
|
+ மேலும் | |
புதிய பங்கு வெளியீடு ‘ரூட்’க்கு அனுமதி | ||
|
||
மும்பை:‘ரூட்’ மொபைல் நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்வதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி அனுமதி வழங்கி உள்ளது. மொபைல் தகவல் தொடர்புகளை ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |