செய்தி தொகுப்பு
பங்குகள், கடன்பத்திர விற்பனை வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.30,859 கோடி | ||
|
||
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், கடன்பத்திரங்கள் மற்றும் பங்கு வெளியீடுகள் வாயிலாக, இந்திய நிறுவனங்கள், 30,859 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டுள்ளன. இது, இதற்கு முந்தைய 2011-12ம் நிதியாண்டில், ... | |
+ மேலும் | |
கடந்த வாரத்தில் தங்கம் விலைசவரனுக்கு ரூ.248 குறைவு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு, 248 ரூபாய் குறைந்துள்ளது. சென்ற ஏப்ரலில், கடும் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை, கடந்த வாரத்தில் அதிக ஏற்ற, இறக்கத்துடன் ... | |
+ மேலும் | |
தானிய உற்பத்தி 25.54 கோடி டன்னாக இருக்கும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் ஒட்டு மொத்த தானிய உற்பத்தி, 25.54 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், நாடு ... | |
+ மேலும் | |
அன்னிய செலாவணிகையிருப்பு 160 கோடி டாலர் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஏப்ரல் 26ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 160 கோடி டாலர் (8,800 கோடி ரூபாய்) அதிகரித்து, 29,637 கோடி டாலராக (16.30 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது ... | |
+ மேலும் | |
பொது துறை நிறுவனங்களிடம் ரூ.1.62 லட்சம் கோடி ரொக்க கையிருப்பு | ||
|
||
புதுடில்லி:சென்ற 2012-13ம் நிதியாண்டில், கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட, 17 பொதுத் துறை நிறுவனங்களிடம், 1,62,338 கோடி ரூபாய் ரொக்க கையிருப்பு உள்ளது என, நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |