செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 185 புள்ளிகள் ஏற்றம் | ||
|
||
மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ரிசர்வ் வங்கியின் கடன் வெளியீட்டு கொள்கையில் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாத ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.112 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 5ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,655-க்கும், ... |
|
+ மேலும் | |
வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு! | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கடன்வெளியீட்டு கொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.84 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கி இருக்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஆகஸ்ட் 5ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின | ||
|
||
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஆகஸ்ட் 5ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 61.03 ... | |
+ மேலும் | |
Advertisement
‘சென்செக்ஸ்’ 242 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: கடந்த இரண்டு வர்த்தக தின சரிவிற்கு பின், நேற்று, பங்கு வியாபாரம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையை எதிர்பார்த்து, சில்லரை ... | |
+ மேலும் | |
கோல் இந்தியா நிறுவனம்உற்பத்தி இலக்கை எட்டவில்லை | ||
|
||
புதுடில்லி,:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஜூலை மாதத்தில், 3.31 கோடி டன் நிலக்கரிஉற்பத்தி செய்துள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 3.58 கோடி டன்னை காட்டிலும் ... | |
+ மேலும் | |
யூரியா இறக்குமதி 18 சதவீதம் சரிவு | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்., – ஜூலை), நாட்டின் யூரியா இறக்குமதி, 18 சதவீதம் சரிவடைந்து, 16.65 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.கடந்தாண்டின் இதே காலத்தில், ... | |
+ மேலும் | |
பல கோடி ரூபாய் தேயிலை துாள் தேக்கம் : பசுந்தேயிலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி | ||
|
||
ஊட்டி: நீலகிரி தேயிலை துாளை வாங்க, ஏற்றுமதி வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் விளைவாக, பசுந்தேயிலை விலை நாளுக்கு நாள் ... | |
+ மேலும் | |
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை : இம்மாதம் அறிவிக்கப்படுமா? | ||
|
||
புதுடில்லி :மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், 2014 – 19ம் ஆண்டிற்கான, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை (எப்.டி.பி.,), இம்மாதம் இறுதியில் அறிவிக்கும் என, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »