சென்செக்ஸ் 250 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிந்தது | ||
|
||
மும்பை : கடந்த இருதினங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காம் நாளில் அதிக ஏற்றத்துடன் துவங்கியது. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேலும், நிப்டி 120 புள்ளிகளும் ... | |
+ மேலும் | |
அடடா சொல்ல வைக்கும் விலையில் செடான் கார்கள் | ||
|
||
இந்தியாவில் செடான் வகை கார்கள் அதிகமாக விரும்பப்படுகின்றன. இவற்றின் விலை அனைவரும் வாங்கும் வகையில் இல்லை என, பலரும் நினைக்கின்றனர். செடான் வகை கார்களில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான ... | |
+ மேலும் | |
பிரேக்கில் பிரச்னையா...? | ||
|
||
பிரேக் போடும்போது கார் முழுவதும் ஆடுவது : உங்கள் காரில் பிரேக் போடும்போது, கார் முழுவதும் ஆடினால், நீங்கள் கவனிக்க வேண்டியது பின்பக்க பிரேக். அதாவது, உங்கள் காரின் பின்பக்கம் உள்ள ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.88 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 5ம் தேதி வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ.88 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் உயர்வு - ரூ.61.75 | ||
|
||
மும்பை : கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(டிச., 5ம் தேதி) மீண்டும் நல்ல ஏற்றத்துடன் காணப்பட்டது. இன்றைய(டிச.,5ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 439 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : கடந்த இரு தினங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குசந்தைகள் வாரத்தின் நான்காம் நாளான இன்று(டிச., 5ம் தேதி) அதிக ஏற்றத்துடன் துவங்கியது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை ... | |
+ மேலும் | |
'சென்செக்ஸ்' 146 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்றும் மிகவும் மந்தமாகவே இருந்தது. அமெரிக்காவில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு உயரும் பட்சத்தில், அந்நாடு ஊக்குவிப்பு சலுகைதிட்டங்களை திரும்பப் ... |
|
+ மேலும் | |
தமிழகத்தில் ரூ.5 கோடி ஜவுளி உற்பத்தி பாதிப்பு | ||
|
||
பள்ளிபாளையம்: தொடர் மின் வெட்டு காரணமாக, தமிழகம் முழுவதும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான, ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி பாதிப்பை தடுக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க ... |
|
+ மேலும் | |
பாசுமதி ஏற்றுமதி 40 லட்சம் டன்னை தாண்டும் புதிய ரகம், தேவை அதிகரிப்பு | ||
|
||
புசா பாசுமதி 1509 ரகத்தின் வரவால், நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 40 லட்சம் டன்னை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது, கடந்த நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ... |
|
+ மேலும் | |
நிலக்கடலை உற்பத்தி 49 லட்சம் டன்னாக உயரும் | ||
|
||
மும்பை: நடப்பாண்டு கரீப் பருவத்தில் (ஜூன்–செப்.,), நாட்டின் நிலக்கடலை உற்பத்தி, 49.16 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற, 2012ம் ஆண்டு கரீப் பருவ உற்பத்தியை (28.12 ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |