செய்தி தொகுப்பு
‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைபணவீக்க மதிப்பீட்டை குறைத்தது ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் விலை சரிவால், ... | |
+ மேலும் | |
மாருதி கார்களின் விலை ஜனவரி முதல் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: மாருதி சுசூகி நிறுவனம்,அதன் வாகனங்களின் விலையை, ஜனவரி மாதத்திலிருந்து உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாய் மதிப்பு மாற்றம் ... |
|
+ மேலும் | |
‘வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., உதவி தேவையில்லை’ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா கூறுகிறார் | ||
|
||
மும்பை:‘‘பணப் புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி உதவிக் கரம் நீட்ட வேண்டிய அவசியம் இல்லை,’’ என, அவ்வங்கியின் துணை கவர்னர், ... | |
+ மேலும் | |
திருப்பூரில் நிட்டிங் துறையினர் வேலைநிறுத்தம்:ரூ.55 கோடிக்கு துணி உற்பத்தி பாதிப்பு | ||
|
||
திருப்பூர்:கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, திருப்பூர் நிட்டிங் துறையினர், நேற்று முதல், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை துவக்கினர். இதனால், 55 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தி ... | |
+ மேலும் | |
நாட்டின் சேவைகள் துறை நான்கு மாதங்கள் காணாத வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை, நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில், மிகச் சிறப்பான வளர்ச்சியை கண்டு உள்ளது. சாதகமான சந்தை நிலவரம், அதிக அளவில் குவிந்த புதிய, ... |
|
+ மேலும் | |
Advertisement
ஐ.ஓ.பி., ஊழியர்களுக்கு 18 கோடி பங்குகள் ஒதுக்கீடு | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதன் ஊழியர்களுக்கு, 18.24 கோடி பங்குகளை, சலுகை விலையில் வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வங்கியின் இயக்குனர் குழு, இதற்கான ஒப்புதலை ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|