ஏற்றத்துடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது.வர்த்த நேர முடிவின போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 10.65புள்ளிகள் அதிகரித்து 15867.73 ... | |
+ மேலும் | |
மீண்டும் சவரன் ரூ.21ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.128ம், பார் வெள்ளி விலை ரூ.315ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்ணது வருவதை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
83 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது பங்குச் சந்தை | ||
|
||
மும்பை : ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் காலாண்டு முடிவில் நிறுவனங்களின் வருமாவனம் குறையும் என்ற அச்சம் உள்ளிட்ணட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று 83 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 25 புள்ளிகள் குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக, வியாழனன்றும் மோசமாகவே இருந்தது.டாலர் மதிப்பு உயர்வாலும், லாப நோக்கம் கருதியும் அதிக அளவில் பங்குகள் விற்பனை ... |
|
+ மேலும் | |
சர்வதேச நிதி நகரம் "கிப்ட்'குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்? | ||
|
||
ஆமதாபாத்:தொழில் துறையில் வேகமாக முன்னேறி வரும் குஜராத், இந்தியாவில் முதன் முறையாக, முன்னோடி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நிதி துறைக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.காந்தி ... |
|
+ மேலும் | |
மாருதி சுசூகி இந்தியா: புதிய மாதிரி கார் அறிமுகம்-திருமை.பா.ஸ்ரீதரன்- | ||
|
||
மாருதி சுசூகி நிறுவனம், சிறிய வகை கார் பிரிவில் "எக்ஸ்.ஏ. ஆல்பா' என்ற புதிய பன்முக பயன்பாட்டு மாதிரி காரை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப இந்த கார் ... |
|
+ மேலும் | |
உணவுப் பொருள் பணவீக்கம் 3.36 சதவீதம் எதிர்மறை வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், டிசம்பர் 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 3.36 சதவீதம் என்றளவில் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 0.42 சதவீதம் ... |
|
+ மேலும் | |
ஏப்ரல் முதல் டிசம்பர் வரைநேரடி வரி வசூல் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் 3.96 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமான வரி, நிறுவன வரி, செல்வ ... |
|
+ மேலும் | |
புண்ணாக்கு ஏற்றுமதி 38 லட்சம் டன் | ||
|
||
கோல்கட்டா:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 38 லட்சத்து 68 ஆயிரத்து 831 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |