இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு உயர்வு | ||
|
||
புதுடில்லி :இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சென்ற 2011-12ம் நிதியாண்டில், 5.60 கோடி டன் கச்சா எண்ணெயை சுத்திகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5.30 கோடி டன்னாக இருந்தது.நாட்டின், கச்சா ... | |
+ மேலும் | |
புது ஐ20 கார் வந்தாச்சு | ||
|
||
தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் நிறுவனம், இந்தியாவில் ஏற்கனவே ஐ20 காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் சில மேம்பாட்டு அம்சங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜெனிவாவில் நடந்த கார் ... |
|
+ மேலும் | |
நகைக்கடைகள் உடனடியாக திறப்பு: போராட்டம் வாபஸ் | ||
|
||
புதுடில்லி: வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். கடைகளை அடைத்திருந்தனர். தங்களது கோரிக்கைகள் குறித்து இன்று ... |
|
+ மேலும் | |
புது சொனட்டா கார் விலை ரூ.18.53 லட்சம் | ||
|
||
தென் கொரியாவை சேர்ந்த ஹுண்டாய் கார் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை கொண்ட கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இருப்பினும், சொனட்டா போன்ற வகை கார்களையும் ஹுண்டாய் விற்பனை ... |
|
+ மேலும் | |
உலகம் முழுவதும் ஐஸ்கிரீம் விலை உயர்வு | ||
|
||
லண்டன்: உலகம் முழுவதும் அனைத்து மக்களால் விரும்பி சுவைக்கப்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்தாண்டு அதன் விலை அதிகரிக்ககூடு்ம் என ... | |
+ மேலும் | |
மதுரை நகைக்கடைகள் போராட்டம் : 5 நாட்களுக்கு ரூ.280 கோடி இழப்பு | ||
|
||
மதுரை : மத்திய பட்ஜெட்டை கண்டித்து, தமிழகத்தில் நகைக் கடை உரிமையாளர்களின் 5 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தால், ரூ.280 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது. மார்ச் 16 ல் தாக்கலான ... |
|
+ மேலும் | |
நாளை வங்கிகள் முழு நேரம் இயங்கும் | ||
|
||
சென்னை:'தொடர் விடுமுறை காரணமாக, நாளை வங்கிகள் முழு நேரம் இயங்கும்' என, அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. |
|
+ மேலும் | |
தொழிலாளர் சேமநல நிதி வட்டி இந்த நிதியாண்டில் 8.6 சதவீதம்? | ||
|
||
புதுடில்லி:தொழிலாளர் சேமநல நிதிக்கான வட்டி வீதம், 2012-13ம் நிதியாண்டில், 8.6 சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.இது தொடர்பாக, தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் (இ.பி.எப்.ஓ.,), மத்திய அறக்கட்டளை வாரிய ... |
|
+ மேலும் | |
இரும்பு தாது, சரக்கு கட்டண உயர்வால்... உருக்கு பொருள்கள் விலை மீண்டும் உயருகிறது | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இரும்புத் தாது மற்றும் ரயில் சரக்கு கட்டணம் மிகவும் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தனியார் துறையை சேர்ந்த உருக்கு நிறுவனங்கள், மீண்டும் உருக்கு ... | |
+ மேலும் | |
வங்கிகள் வழங்கிய கடன் 17 சதவீதம் உயர்வு | ||
|
||
மும்பை: மார்ச் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய கடன் 16.8 சதவீதம் என்றளவில் அதிகரித்து, 45 லட்சத்து 30 ஆயிரத்து 326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |