செய்தி தொகுப்பு
இந்த ஆண்டில் முதன்முறையாக 434 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த பங்குசந்தை | ||
|
||
மும்பை : 2012ம் ஆண்டில் முதன்முறையாக 434 புள்ளிகள் உயர்வுடன் முடிந்து இருக்கிறது மும்பை பங்குசந்தை. காலையில் 170 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குவர்த்தகம் மதியத்திற்கு பிறகு தொடர்ந்து ... | |
+ மேலும் | |
இந்தியாவில் க்யூ-3 மாடலை அறிமுகப்படுத்தியது ஆடி! | ||
|
||
புதுடில்லி : ஜெர்மனியின் ஆடம்பர சொகுசு கார் நிறுவனமான ஆடி தன்னுடைய க்யூ-3 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.26.21 லட்சத்தில் இருந்து ரூ.31.49 லட்சம் விலையில் கிடைக்கும். ... | |
+ மேலும் | |
ஏர்டெல் - ஒபெரா புது ஒப்பந்தம் | ||
|
||
புதுடில்லி : தங்களது வாடிக்கையாளர்கள் எளிதில் போன் மூலமாக இணையதளங்களை பயன்படுத்த ஒபெரா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டு இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். இந்தியாவின் முன்னணி ... |
|
+ மேலும் | |
ரூ.4 ஆயிரம் கோடியில் குஜராத்தில் புதிய தொழிற்சாலை : மாருதி சுசூகி | ||
|
||
ஆமதாபாத் : கார் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு மாருதி சுசூகி நிறுவனம் குஜராத்தில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு ... | |
+ மேலும் | |
ஏர்இந்தியா பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் எந்த நிபந்தனையின்றி ஏற்க தயார் : அஜித் சிங் | ||
|
||
புதுடில்லி : ஏர் இந்தியா விமான பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்க தயார் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்துள்ளார். ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சிறிது உயர்வு | ||
|
||
சென்னை : தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து உள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22காரட்) ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2837க்கும், சவரனுக்கு ரூ.22,696-க்கும், 24காரட் சுத்த ... | |
+ மேலும் | |
விற்பனையை அதிகரிக்க ஆவின் புதிய பார்முலா! | ||
|
||
சென்னை: நெய், வெண்ணெய் விற்பனையை ஆவின் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. பால் கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தை விட, கூடுதல் லாபம் பால் உபபொருட்கள் விற்பனையில் ... | |
+ மேலும் | |
5000-ஐ தொட்டது நிப்டி | ||
|
||
மும்பை : இந்தியாவில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கையை மத்திய நேற்று அறிவித்ததையடுத்து வாரத்தின் மூன்றாவது நாளில்(06.06.12) 170 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய மும்பை ... | |
+ மேலும் | |
பீ.எஸ்.இ.'சென்செக்ஸ்' 32 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு செய்ததையடுத்து, பங்குச் சந்தை ... |
|
+ மேலும் | |
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை அறிவிப்பு:ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு சலுகை திட்டங்கள் | ||
|
||
புதுடில்லி:சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, ஏற்றுமதியை அதிகரிக்கும் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |