செய்தி தொகுப்பு
சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இன்று நாள் முழுவதும் ஊசலாட்டத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச் சந்தைகள், சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் நிப்டி 19.75 புள்ளிகள் சரிந்து 8201.05 ... | |
+ மேலும் | |
மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு | ||
|
||
சென்னை : இன்றைய மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.6ம், சவரனுக்கு ரூ.48ம் குறைந்துள்ளது. பார்வெள்ளி ரூ.105 குறைந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ... | |
+ மேலும் | |
மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் | ||
|
||
திருப்பூர்:ரயிலில் பயணம் மேற்கொள்ள இணையம், தனியார் ஏஜன்சி, மொபைல் போன் உட்பட பல வழிகளிலான முன்பதிவு வசதியை, ரயில்வே துறை எளிமையாக்கி உள்ளது. முன்பதிவில்லாத டிக்கெட் பெற வேண்டுமெனில் ... | |
+ மேலும் | |
வத்தல் விலை ரூ 500 உயர்வு | ||
|
||
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் விலை ரூ.500 உயர்ந்தது.நேற்று முன்தினம் நடந்த சந்தையில் 25 குவிண்டால் குண்டு வத்தல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், ... | |
+ மேலும் | |
அடிக்கடி வெளிநாடு செல்பவரா?புதிய வசதி அறிமுகமாகிறது | ||
|
||
புதுடில்லி : வெளிநாடுகளுக்கு செல்வோர், பாஸ்போர்ட், விசா என பல்வேறு ஆவணங்களை சரிபார்ப்பதற்காக, பல மணி நேரம் முன்னதாக விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்காக, நீண்ட ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் அதிரடி உயர்வு: ரூ.66.88 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க நாணயத்தை அதிகம் விற்பனை செய்ததை அடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 67 என்ற ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 42.55 புள்ளிகள் உயர்ந்து 26,885.58 ... | |
+ மேலும் | |
பிரமிக்கத்தக்க வளர்ச்சியில் நுண்கடன் துறை ஐ.எப்.சி., ரூ.435 கோடி முதலீடு செய்ய திட்டம் | ||
|
||
கோல்கட்டா : இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி பெற்று வரும் நுண்கடன் துறையில், உலக வங்கியின் ஓர் அங்கமான, ஐ.எப்.சி., நிறுவனம், 435 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.‘வரும் ... | |
+ மேலும் | |
பதஞ்சலியுடன் போட்டி போடும் கோல்கேட் | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் பற்பசை துறையில், கோல்கேட் பாமோலிவ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், பற்பசை பிரிவின் பங்களிப்பு, 70 – 80 சதவீதமாக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |