செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 276 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திருக்கிறது. மேலும் நாட்டின் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 6) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,941-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரெப்போ வட்டி அதிகரிப்பு : உயர்கிறது வீடு, வாகன கடன் வட்டி விகிதம் | ||
|
||
புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத பணக்கொள்கை குறித்த கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. இதன் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி ... | |
+ மேலும் | |
வங்கி வாராக் கடன் 11.5 சதவீதமாக உயரும் ‘கிரிசில்’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு | ||
|
||
மும்பை:‘வங்கித் துறையின் வாராக் கடன், நடப்பு நிதியாண்டில், 11.5 சதவீதமாக அதிகரிக்கும்’ என, ‘கிரிசில்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ... |
|
+ மேலும் | |
சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு | ||
|
||
புதுடில்லி:கடந்த மே மாதம், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.அதில் ... | |
+ மேலும் | |
Advertisement
‘ஸ்டார்ட் அப்’ தொழிலில் சிறந்த மாநிலங்கள் | ||
|
||
புதுடில்லி:வலைதளங்களில் புதுமையான தொழில்களில் ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை ஊக்குவிப்பதில், முன்னணியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ... | |
+ மேலும் | |
ரூ.2.47 லட்சத்துக்கு கருப்பட்டி விற்பனை | ||
|
||
கோபி:சிறுவலுாரில், 2.47 லட்சம் ரூபாய்க்கு கருப்பட்டி விற்பனையானது.ஈரோடு மாவட்டம், சிறுவலுார் அருகே பதிப்பாளையம், கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், நேற்று முன்தினம் ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு இரண்டாவது நாளாக ஆலோசனை | ||
|
||
மும்பை:மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில், ஆறு உறுப்பினர்கள் அடங்கிய நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனை கூட்டம், இரண்டாவது நாளாக ... | |
+ மேலும் | |
6 ஆண்டுகளில் 1.19 லட்சம் கோடி அன்னிய முதலீடு | ||
|
||
தமிழகத்தில், ஆறு ஆண்டுகளில், வெளிநாட்டு நிறுவனங்கள், 1.19 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, தொழில் துறை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாடு ... | |
+ மேலும் | |
1