செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 215 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான, திங்கள் கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி படுகையில் ... | |
+ மேலும் | |
நடப்பாண்டில் உலகளவில் இதுவரை...அன்னிய நிறுவன முதலீடுகளில் இந்தியா முதலிடம் | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்ர்ட் உடன் இணைந்து -சீரற்ற கொள்கைகள், மந்தமான பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுக்கு இடையிலும், இந்தியாவில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து ... | |
+ மேலும் | |
ஏற்றுமதி உயர்வால் சீரகத்தின் விலை அதிகரிப்பு | ||
|
||
கொச்சி: சர்வதேச அளவில், இந்திய சீரகத்திற்கு தேவை அதிகரித்து வருகிறது. இதனால், உள்நாட்டில், முன்பேர வர்த்தகம் மற்றும் நடப்பு சந்தையில் இதன் விலை உயர்ந்துள்ளது.உள்நாட்டில், குஜராத் ... | |
+ மேலும் | |
"செயில்' நிறுவனத்தின் உருக்கு உற்பத்தி 4 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி: சென்ற ஜூலை மாதத்தில், "செயில்' நிறுவனத்தின் கச்சா உருக்கு உற்பத்தி, 11.30 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 4 சதவீதம் ... | |
+ மேலும் | |
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற கொள்கைகளில் சீர்திருத்தம்: சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி: முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில், அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவர், மத்திய ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய நிறுவனங்களின் லாபம் 25 சதவீதம் உயரும் | ||
|
||
புதுடில்லி: நிலையான வட்டி விகிதம், மூலப்பொருட்களின் விலை குறைந்து வருவது போன்றவற்றால், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர லாபம், 24.5 சதவீதம் வளர்ச்சி காணும் ... | |
+ மேலும் | |
போலி மின்னணு, வாகன பொருட்கள் புழக்கம் ரூ.55,000 கோடியாக உயரும் | ||
|
||
புதுடில்லி: வரும் 2013ம் ஆண்டில், நாட்டில், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போலி மின்னணு மற்றும் வாகன பொருட்கள் புழங்கும் என "அசோசெம்' அமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்த அறிக்கை ... | |
+ மேலும் | |
நிலக்கடலை உற்பத்தி 11 லட்சம் டன் குறையும் | ||
|
||
புதுடில்லி: நடப்பு கரீப் பருவத்தில் (ஜூலை - அக்.,), நிலக்கடலை உற்பத்தி, முந்தைய பருவத்தை விட, 11 லட்சம் டன் குறையும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ... | |
+ மேலும் | |
தர்மபுரி கொய்யாவுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு | ||
|
||
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சப்போட்டா, திராட்சை, கொய்யா உள்ளிட்ட பழ வகைகள் அதிகம் சாகுபடியாகின்றன. இறவை பாசன பகுதியில், சமீப காலமாக கொய்யா சாகுபடி செய்வது அதிகரித்து ... | |
+ மேலும் | |
பிரிட்டானியா நிறுவனம் வருவாய் ரூ.1,221 கோடி | ||
|
||
பெங்களூரு: பிரிட்டானியா நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், 1,221 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 11 சதவீதம் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |