செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 243 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : கடந்த இரு தினங்கள் ஏற்றத்தில் இருந்த பங்குசந்தைகள், இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சரிவில் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.160 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,675-க்கும், ... |
|
+ மேலும் | |
தஞ்சை, கும்பகோணத்தில் வோடபோனின் குளோபல் டிசைன் ஸ்டோர் தொடக்கம் | ||
|
||
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமான வோடபோன், பல்வேறு அம்சங்களுடன் தஞ்சை, கும்பகோணத்தில் குளோபல் டிசைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், மொபைல் இன்டர்நெட் ... | |
+ மேலும் | |
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஆகஸ்ட் 06) 37 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தைகளின் ஆதிக்கம் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு: ரூ.61.49 | ||
|
||
மும்பை : சர்வதேச நாணய மாற்று சந்தையில் இன்று (ஆகஸ்ட் 06)மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக ... | |
+ மேலும் | |
Advertisement
அயிரை மீன் 1500 ரூபாய் | ||
|
||
தேனி: தேனியில் அயிரை மீன் கிலோ 1500 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. தேனி மாவட்டத்தில் முன்பு, அயிரை மீன் அதிகம் கிடைத்தது. அதிகபட்சமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ... | |
+ மேலும் | |
ரிசர்வ் வங்கி அறிவிப்பால்‘சென்செக்ஸ்’ 185 புள்ளி உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையை வெளியிட்டது. அதில், முக்கிய கடன்களுக்கான, ... | |
+ மேலும் | |
'ரெப்போ' வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி:பணவீக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை | ||
|
||
மும்பை:பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.ரிசர்வ் வங்கியின் ... | |
+ மேலும் | |
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.504 கோடி பாக்கி தமிழக சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை | ||
|
||
புதுடில்லி:ஜூலை 31ம் தேதி நிலவரப்படி, கரும்பு விவசாயிகளுக்கு, தமிழக சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி, 504 கோடி ரூபாயாக உள்ளது என, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் ... | |
+ மேலும் | |
பால் விலை ஓராண்டில்14.50 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த ஓராண்டில் பால் விலை, 14.50 சதவீதம் அதிகரித்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் தெரிவித்தார்.கடந்த 2013 மே முதல் 2014ம் ஆண்டு மே மாதம் வரையிலான, ஓராண்டு ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |