செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 93 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கட் கிழமையன்று மோசமாக இருந்தது. லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, ... | |
+ மேலும் | |
மருந்து துறையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? அரசின் புதிய விலை கொள்கையால் | ||
|
||
மும்பை: இந்தியாவின் மருந்து துறை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு, பல்வேறு மருந்துகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய கொள்கை திட்டத்தை ... | |
+ மேலும் | |
டீசல் மானிய சுமையை குறைக்க புதிய திட்டம்? | ||
|
||
புதுடில்லி: : மத்திய அரசு, டீசல் மானியச் சுமையை குறைப்பதற்கான புதிய திட்டம் குறித்து, பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.மத்திய அரசு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில், எண்ணெய் ... | |
+ மேலும் | |
சர்க்கரை விலையில் திடீர் சரிவு: பதுக்கல் வியாபாரிகள் பீதி | ||
|
||
சேலம்: கச்சா சர்க்கரை வரத்து அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் சர்க்கரை விலையில், திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்க்கரையை பதுக்கி வைத்த வியாபாரிகள் பீதி ... | |
+ மேலும் | |
பொங்கல் பொருட்கள் விலை இரு மடங்கு உயர்வு | ||
|
||
- நமது சிறப்பு நிருபர் -தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் முக்கிய பங்கு வகிக்கும், பச்சரிசி முதல் கரும்பு வரை, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.சர்க்கரை பொங்கல் தயாரிப்பில் ... |
|
+ மேலும் | |
Advertisement
அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது | ||
|
||
டில்லி: நடப்பு, 2013ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, அபுதாபிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. சென்ற, 2012ம் ஆண்டில், அபுதாபிக்கு ... | |
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை குறைந்தது | ||
|
||
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில், தொடர்ந்து வரத்து இருப்பதால், தக்காளி விலை கடந்த ஆண்டை விட குறைய துவங்கியுள்ளது.ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளில், தக்காளி ... | |
+ மேலும் | |
சர்வதேச காபி ஏற்றுமதி 92 லட்சம் மூட்டைகளாக உயர்வு | ||
|
||
புதுடில்லி :சர்வதேச காபி ஏற்றுமதி, சென்ற நவம்பர் மாதத்தில், 17 சதவீதம் அதிகரித்து, 92 லட்சம் மூட்டைகளாக (ஒரு மூட்டை=60 கிலோ) வளர்ச்சி கண்டுள்ளது.இது, அக்டோபர் மாதத்தில், 89 லட்சம் ... |
|
+ மேலும் | |
அன்னிய நிதி நிறுவனங்கள்4,500 கோடி டாலர் முதலீடு | ||
|
||
மும்பை: புத்தாண்டு பிறந்து நான்கு வர்த்தக தினங்களில், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்கள், 4,500 கோடி டாலர் முதலீடு செய்துள்ளன.சர்வதேச நாடுகள், பொருளாதார மந்தநிலையில் ... | |
+ மேலும் | |
நாடு முழுவதும் 79 குளிர்பதன கிடங்குகள் | ||
|
||
- நமது நிருபர் -பழங்கள், காய்கறிகள் வீணாவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், 79 குளிர்பதன கிடங்குகளை, மத்திய அரசு அமைக்க திட்டமிட்டு உள்ளதாக, உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 3 ... அடுத்த பக்கம் » கடைசி பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |