செய்தி தொகுப்பு
வோடபோனின் அடுத்த அதிரடி : ரூ.16 க்கு அன்லிமிடெட் டேட்டா | ||
|
||
புதுடில்லி : ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 3ஜி மற்றும் 4ஜி டேட்டா சேவையை வழங்க வோடபோன் நிறுவனம் ... | |
+ மேலும் | |
புத்தாண்டில் 14 பில்லியன் மெசேஜ்களை அனுப்பி வாட்ஸ்ஆப் சாதனை | ||
|
||
புதுடில்லி : புத்தாண்டு தினத்தின் போது இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் 14 பில்லியன் மெசேஜ்கள் பகிரப்பட்டுள்ளது. போட்டோக்கள், ஜிப் படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்கள் வடிவில் 32 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு | ||
|
||
சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம், வெள்ளி விலையில் இன்று (ஜனவரி 07) சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64ம், பார்வெள்ளி விலை ரூ.50 ம் ... | |
+ மேலும் | |
10 ரூபாய் நாணயம் செல்லும்:ரிசர்வ் வங்கி திட்டவட்டம் | ||
|
||
'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள் அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி ... |
|
+ மேலும் | |
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தேக்க நிலை: ‘கிரிசில்’ ஆய்வறிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நடப்பு, 2016 – 17 நிதியாண்டில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி, ஏற்ற, இறக்கமின்றி இருக்கும்’ என, ‘கிரிசில்’ நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
Advertisement
வங்கிகளில் காசோலை தேவை 5 மடங்கு அதிகரிப்பு | ||
|
||
மும்பை : செல்லாத நோட்டு அறிவிப்பால், காசோலைகளின் தேவை, ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, கோட்டக் மகிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க, ... |
|
+ மேலும் | |
மாநிலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்த புதிய திட்டம் | ||
|
||
புதுடில்லி : ‘‘மாநிலங்களில், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதி களுக்கு, புதிய திட்டம் உருவாக்கப்படும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் ... | |
+ மேலும் | |
டாடா சன்ஸ் இயக்குனர் பதவியில் இருந்தும் மிஸ்திரி நீக்கப்படுகிறார் | ||
|
||
புதுடில்லி : டாடா சன்ஸ் நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, சைரஸ் மிஸ்திரி, 2016, அக்., 24ல் நீக்கப்பட்டு, ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியாளர்களுக்கு வரி ‘ரீபண்ட்’; 7 நாட்களில் வழங்க நடவடிக்கை | ||
|
||
புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஏற்றுமதி நிறுவனங்கள், கூடுதலாக செலுத்தப்பட்ட வரியை திரும்பப் பெற, தாமதமாவதாக ... | |
+ மேலும் | |
ரூ.50 கோடி முதலீடு விரிவாக்கத்தில் மொபிகுவிக் | ||
|
||
புதுடில்லி : மொபிகுவிக், 50 கோடி ரூபாய் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மொபிகுவிக் நிறுவனம், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »