செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.216 சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,794-க்கும், சவரனுக்கு ரூ.216 சரிந்து ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தகநாளான நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில் இன்று(மார்ச் 7) சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் பங்குச்சந்தைகள் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.66 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்பட்ட போதும் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 7-ம் தேதி) ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 49.98 ... | |
+ மேலும் | |
சிறு வியாபாரிகளுக்கு அவகாசம் தேவை: இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘பெரும்பான்மையான சிறு வியாபாரிகள், தங்கள் வர்த்தகத்தை மின்னணு முறைக்கு இன்னும் மாற்றாத தால், ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தை, செப்., 1 ... | |
+ மேலும் | |
Advertisement
‘பதப்படுத்திய உணவு பொருட்கள் ஏற்றுமதி குறையும்’ | ||
|
||
மும்பை : ‘சர்வதேச அளவில், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதால், அவற்றின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் குறையும்’ என, டன் அண்ட் பிராட்ஸ்டீட் ... | |
+ மேலும் | |
பங்கு சந்தையில் இணைகிறது ‘5பைசா கேப்பிடல்’ நிறுவனம் | ||
|
||
மும்பை : மும்பையைச் சேர்ந்த, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் குழுமம், நிதி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் கீழ் உள்ள, ‘5பைசா கேப்பிடல்’ நிறுவனம், ... |
|
+ மேலும் | |
வங்கி ரொக்க பரிவர்த்தனைக்கு கட்டணம்; கட்டுப்பாட்டை நீக்க ஆர்.சி.சி.ஐ., கோரிக்கை | ||
|
||
ராஜ்கோட் : பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சில வங்கிகள், 4 – 5 முறைக்கு மேற்பட்ட ரொக்கப் பரிவர்த்தனைக்கு, ஏப்., 1 முதல், 150 ரூபாய் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இதற்கு, ... |
|
+ மேலும் | |
சர்வதேச மொபைல் போன் மாநாடு; இந்தியா பிரத்யேகமாக நடத்துகிறது | ||
|
||
பார்சிலோனா : வரும் செப்டம்பரில், இந்தியாவில், முதன்முறையாக, சர்வதேச மொபைல் போன் மாநாடு நடக்க உள்ளதாக, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பு ... | |
+ மேலும் | |
இணையதள புதிய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் 27 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், மூன்று ஆண்டுகளில், புதிய இணையதள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 26.89 கோடியாக அதிகரித்துள்ளதாக, அடோப் டிஜிட்டல் இன்சைட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |