செய்தி தொகுப்பு
தனியார் வசமாகிறது, ‘பாரத் பெட்ரோலியம்’பங்குகள் வாங்க விரும்பும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு | ||
|
||
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில், தன் வசம் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி ... | |
+ மேலும் | |
கடனை அடைக்கும் திட்டத்தை ‘ஆர்காம்’ நிறுவனம் சமர்ப்பித்தது | ||
|
||
புதுடில்லி:‘ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், அதன் கடன்களை அடைப்பதற்கான தீர்மான திட்டத்தை, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்திடம் சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டத்தின்படி, ... |
|
+ மேலும் | |
அன்னிய நேரடி முதலீடு 10 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் அன்னிய நேரடி முதலீடு, 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது ... |
|
+ மேலும் | |
வங்கி துறை குறைபாடுகள் ‘பிட்ச்’ நிறுவனம் அறிக்கை | ||
|
||
புதுடில்லி:இந்திய வங்கித் துறையை நிர்வகிப்பதில் இருக்கும் குறைபாடுகளை, யெஸ் பேங்கின் நிலைமை வெளிச்சமிட்டு காட்டியிருப்பதாக, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நிறுவனம், தன் அறிக்கையில் ... | |
+ மேலும் | |
தொடர்ந்து அதிகரித்து வரும் அன்னிய செலாவணி இருப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது. கடந்த பிப்ரவரி, 28ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய ... |
|
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |