செய்தி தொகுப்பு
‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் வங்கிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் | ||
|
||
புதுடில்லி:கெய்ர்ன் நிறுவனம் பணத்தை பறிமுதல் செய்துவிடுமோ என்ற அச்சத்தில், வெளிநாட்டு கரன்சி கணக்குகளில் உள்ள நிதிகளை திரும்பப் பெறுமாறு, பொதுத்துறை வங்கிகளை, அரசு ... | |
+ மேலும் | |
பிட்காய்னை அரசு அனுமதிக்கலாம் முன்னாள் நிதித்துறை செயலர் | ||
|
||
புதுடில்லி:‘கிரிப்டோகரன்சி’ எனப்படும், மெய்நிகர் நாணயங்களை அரசு அனுமதிக்க வேண்டும் என, முன்னாள் நிதித்துறை செயலர் எஸ்.சி. கார்க் கூறியுள்ளார். வர்த்தக தொழிலக கூட்டமைப்பான, ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம் | ||
|
||
புதுடில்லி:பிரபல, ‘நிர்மா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் ... | |
+ மேலும் | |
கார்கள் விலை உயர்த்தப்பட்டது: டாடா மோட்டார்ஸ் | ||
|
||
புதுடில்லி:‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், அதன் பயணியர் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக, தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு, இன்று முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் ... | |
+ மேலும் | |
உள்நாட்டு விமான சேவை பயணியர் வருகை சரிவு | ||
|
||
புதுடில்லி:கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த ஏப்ரலில், உள்நாட்டு விமான பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. இதனால், விமான நிறுவனங்கள் ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |