செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 7-ம் தேதி) சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,833-க்கும், சவரனுக்கு ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உயர்வுடனேயே முடிந்தன. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கூட்டம் இன்று(ஜூன் 7-ம் தேதி) நடந்தது. கூட்டத்தில் வங்கி வட்டி விகிதத்தில் எந்த ... | |
+ மேலும் | |
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி | ||
|
||
மும்பை : ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கூட்டம் மும்பையில் கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையில் நடந்தது. வங்கி வட்டி விகித்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கூட்டத்தில் எடுக்கப்பட்ட ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(ஜூன் 7-ம் தேதி) ஏற்ற - இறக்கமாக காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. கடந்தாண்டை விட இந்தாண்டு மழையளவு கூடுதலாக இருக்கும் என்று வானிலை ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ஐ.டி., – பி.பி.எம்., சந்தை 35 ஆயிரம் கோடி டாலராக உயரும் : ‘நாஸ்காம்’ மதிப்பீடு | ||
|
||
மும்பை : ‘இந்தியாவின், ஐ.டி., – பி.பி.எம்., துறைகளின் சந்தை மதிப்பு, 2025ல், 35 ஆயிரம் கோடி டாலராக உயரும்’ என, இந்திய சாப்ட்வேர் மற்றும் சேவைகள் கூட்டமைப்பான, ‘நாஸ்காம்’ மதிப்பீடு ... | |
+ மேலும் | |
தங்கத்திற்கு 3 சதவீத ஜி.எஸ்.டி., ஆபரண நிறுவனங்கள் மகிழ்ச்சி | ||
|
||
மும்பை : ஜூலை, 1ல் அமலுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி.,யில், தங்க நகைகளுக்கு, சிறப்பு பிரிவின் கீழ், 3 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.இதற்கு, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் வர்த்தக ... | |
+ மேலும் | |
பொது துறை வங்கிகள் நிதி திரட்டுவதில் தீவிரம் | ||
|
||
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த வங்கிகள், 2019 மார்ச்சுக்குள், ‘பேசல் 3’ விதிமுறையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவை மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ள ... | |
+ மேலும் | |
பருப்பு விற்பனையில் இறங்கியது பார்லே பிஸ்கட் நிறுவனம் | ||
|
||
மும்பை : பிஸ்கட் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான, பார்லே புராடெக்ட்ஸ், அடுத்த கட்டமாக, தற்போது பருப்பு வகைகளை, பிரெஷ் ஹார்வெஸ்ட் என்ற பிராண்டில் விற்பனை செய்ய ... | |
+ மேலும் | |
மக்கள் வரி பணம் ‘ஏர் – இந்தியா’வுக்காக வீணாக கூடாது: அருண் ஜெட்லி | ||
|
||
புதுடில்லி, ஜூன் 7–‘‘மக்களின் வரிப் பணத்தை வீணாக்கி, பெருங்கடனில் மூழ்கியுள்ள, ஏர் – இந்தியா நிறுவனத்தை காப்பாற்ற, அரசு விரும்பவில்லை,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »