செய்தி தொகுப்பு
பிட்காயின் வைத்திருந்தால் 10 ஆண்டு சிறைமெய்நிகர் நாணய முதலீட்டுக்கு கிடுக்கிப்பிடி | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், பிட்காயின் உள்ளிட்ட மெய்நிகர் நாணயங்களில், யாரேனும் முதலீடு செய்தாலோ, விற்பனை செய்தாலோ, பரிமாற்றம் செய்தாலோ, அவர்களுக்கு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் நிலை ... | |
+ மேலும் | |
ஜவுளி துறை மாற வேண்டும் | ||
|
||
மும்பை:நாட்டின் ஜவுளித் துறை, 2025ம் ஆண்டில், 25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தையாக உருவெடுக்கும் முயற்சியில், அனைவரும் இறங்க வேண்டும் என, மத்திய ஜவுளித் துறை செயலர், அஜித் பி சவான் ... | |
+ மேலும் | |
ஜி.டி.பி: கோல்டுமேன் கணிப்பு | ||
|
||
புதுடில்லி:இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என, அமெரிக்க தரகு நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கூறியுள்ளது. அதன் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சரிவு | ||
|
||
புதுடில்லி:தங்கத்தின் விலை, நேற்று, தலைநகர் டில்லி சந்தையில், சரிவை சந்தித்தது. 10 கிராம் தங்கம், 70 ரூபாய் குறைந்து, 33 ஆயிரத்து, 420 ரூபாயாக சரிந்தது. ஆபரண உற்பத்தியாளர்களின் தேவை ... |
|
+ மேலும் | |
வாராக் கடன்: புதிய அறிவிப்பு | ||
|
||
மும்பை:வாராக் கடன் வசூல் தொடர்பாக, புதிய நெறிமுறையை, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அதில், இதற்கு முன், கடன் தவணையை ஒருநாள் செலுத்த தவறினாலும், வங்கிகள், அக்கடனை, இடர்ப்பாட்டு கடன் ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தைகள் சரிந்து, உயர்ந்தன | ||
|
||
மும்பை : மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்றும் வர்த்தகம் சரிவை சந்தித்தன. வர்த்தகநேர ... | |
+ மேலும் | |
மீண்டும் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி:கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு | ||
|
||
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும், குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்துள்ளது. நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பின், நேற்று, வங்கிகளுக்கு ... |
|
+ மேலும் | |
பட்ஜெட்டை மதிப்பிடும் சி.ஐ.ஐ., | ||
|
||
புதுடில்லி:இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., மத்திய- – மாநில பட்ஜெட்டை மதிப்பிடும் வகையில், புதிய குறியீடை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய தொழிலக கூட்டமைப்பான, ... |
|
+ மேலும் | |
1