செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமான நிலையில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் உயர்வு காரணமாக இன்றைய ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் பெரிய மாற்றமில்லை, சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஆக 7-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ... | |
+ மேலும் | |
சொகுசு கார்கள் மீதான வரியை உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் | ||
|
||
புதுடில்லி : எஸ்யுவி மற்றும் சொகுசு கார்களின் மீதான வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சொகுசு கார்களின் விலை உயரும் நிலை ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.63.72 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தகநாளான இன்று(ஆகஸ்ட் 07-ம் தேதி) உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் ... |
|
+ மேலும் | |
Advertisement
வட்டி விகித குறைப்பின் தாக்கம் எப்படி இருக்கும்? | ||
|
||
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்திருப்பதை அடுத்து, வைப்பு நிதி உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புகளில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றி ஓர் அலசல். எதிர்பார்த்தது போலவே ரிசர்வ் ... |
|
+ மேலும் | |
ஊதிய உயர்வும் 50:50 வழியும் | ||
|
||
பணியில் இருப்பவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்ப்பதும், அதற்காக கடினமாக உழைப்பதும் இயல்பானது தான். எதிர்பார்த்தபடி, ஊதிய உயர்வு கிடைத்தவுடன், அதற்கேற்ப வாழ்க்கைத் தரத்தை ... | |
+ மேலும் | |
கவர்ந்திழுக்கும் தங்க பத்திர முதலீடு | ||
|
||
தங்க சேமிப்பு பத்திரங்களுக்கான நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து ஒரு முதலீட்டு வாய்ப்பாக இதன் ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. தங்க சேமிப்பு பத்திர ... |
|
+ மேலும் | |
போலி மெயில்கள்: வரித்துறை எச்சரிக்கை | ||
|
||
வருமான வரித்துறையிடம் இருந்து வந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் ஏமாற்று மெயில்கள் விஷயத்தில், விழிப்புடன் இருப்பது அவசியம் என, எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. வருமான ... |
|
+ மேலும் | |
விரும்பிய வகையில் வாழ்வதற்கான வழி! | ||
|
||
வாழ்வின் பலன்களை அறுவடை செய்யும் வகையில் வாழ வேண்டும் என, ‘டை புரோக்’ எனும் புத்தகத்தின் மூலம் வலியுறுத்தி வியக்க வைத்தனர், ஸ்டீபன் போலன் மற்றும் மார்க் லெவைன். ஓய்வு ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |