செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மீண்டும் உயர்வு | ||
|
||
சென்னை : காலையில் சரிவுடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை, மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2879 ... | |
+ மேலும் | |
ஏற்ற, இறக்கத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : காலையில் ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது மீண்டும் சரிய துவங்கின. பெரும்பாலான கட்டுமான துறை நிறுவன பங்குகளின் காலாண்டு வருமான ... | |
+ மேலும் | |
அடுத்த ஆண்டு முதல் 5ஜி சோதனை செய்ய பி.எஸ்.என்.எல். திட்டம் | ||
|
||
புதுடில்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 5ஜி சேவைகளுக்கான சோதனை இந்த நிதியாண்டிற்குள் துவங்கும் என அந்நிறுவன தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 'நோக்கியா நிறுவனத்துடன் 5ஜி ... |
|
+ மேலும் | |
365 நாட்கள், 13 கோடி வாடிக்கையாளர்கள்: ஜியோ புதிய சாதனை | ||
|
||
மும்பை: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான ஒரு வருட ஆண்டு விழாவை முன்னிட்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை ... | |
+ மேலும் | |
சவரன் ரூ.23,000 க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை | ||
|
||
சென்னை : கடந்த சில நாட்களாக உயர்வுடன் காணப்பட்ட தங்கம் விலையில் இன்று (செப்.,7) சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 ம், கிராமுக்கு ரூ.15 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.04 | ||
|
||
மும்பை : அமெரிக்க அதிபர் டிரம்பின் கடன் வரம்பு ஒப்பந்தம் தொடர்பான அதிரடி அறிவிப்பால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. மாறாக ஜப்பான் ... | |
+ மேலும் | |
சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி நிலை இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இதுன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. ... | |
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., தாக்கம் விரைவில் மறையும்; தேசிய பொருளாதாரம் மறு எழுச்சி காணும் | ||
|
||
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., அறிமுகத்தால் ஏற்பட்ட தாக்கம் மறைந்து, நாட்டின் பொருளாதாரம், விரைவில் மறு எழுச்சி காணும்’ என, நிதிச் சேவைகள் நிறுவனமான, ‘மார்கன் ஸ்டான்லி’ ... | |
+ மேலும் | |
‘தேசிய வளர்ச்சிக்கு உதவும் 3 துறைகள்’ | ||
|
||
புதுடில்லி : ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உரம், மருந்து, ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயன துறைகள், முக்கிய பங்கு வகித்து வருகின்றன; இத்துறைகளின் ஒட்டுமொத்த விற்றுமுதல், ... | |
+ மேலும் | |
‘பொது துறை வங்கிகளின் மிகப்பெரிய சவால்’ | ||
|
||
சென்னை : ‘‘பொதுத் துறை வங்கிகளுக்கு, வாராக்கடனை குறைத்து, நிதி நிலையை சீர்படுத்துவது மிகப்பெரிய சவால்,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்து ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |