செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 440 புள்ளிகள் சென்றது | ||
|
||
மும்பை: உணவு பணவீக்கம் அதிகரித்த போதிலும் இன்றைய பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கி ஏற்றத்துடன் முடிந்தது பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 16 ... | |
+ மேலும் | |
சமையல் எண்ணெய், பழங்கள் இறக்குதி அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: உணவு பணவீக்கம் இரட்டை இலக்கை எட்டியுள்ளதால், சமையல் எண்ணெய், பழங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. உணவு பணவீக்கம் 9.13 சதவீதத்திலிருந்து 9.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் டாடா டிரக்குகள் இடம் பெறுகிறது | ||
|
||
மும்பை: தென்ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள மோட்டார் கண்காட்சியில் இந்தியாவின் டாடா மோட்டார் நிறுவன தயாரிப்பு இடம் பெறுகிறது. இது குறித்து டாடா மோட்டார் நிறுவனத்தின் மும்பை நிர்வாக ... | |
+ மேலும் | |
உணவு பணவீக்கம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: உணவு பண வீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 24-ம் தேதி வரையிலான காலங்களில் உணவு பணவீக்கம் 9.13 சதவீதத்திலிருந்து 9.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய நிதி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை உயர்வு: சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு | ||
|
||
சென்னை:தங்கம் விலை சவரனுக்கு ரூ. 96 அதிகரித்துள்ளது. நேற்று கி. 2482 ஆக இருந்தது. இன்று கி. 2494 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி தங்கம் சவரனுக்கு ரூ. 19 ஆயிரத்து 952 ஆக உள்ளது. வெள்ளி விலையும் ... | |
+ மேலும் | |
Advertisement
கோதுமைக்கான அதிபட்ச ஆதரவு விலை அதிகரிக்க மத்திய அரசு முடிவு | ||
|
||
புதுடில்லி: கோதுமைக்கான அதிகபட்ச விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளதாவது: தற்போது ராபி பருவத்தில் ... | |
+ மேலும் | |
முன்னணி கார் நிறுவனமான பி.எம்.டபிள். அறிமுகப்படுத்துகிறது சூப்பர் ‘பைக்’ | ||
|
||
மும்பை: முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஜெர்மனியைச் சேர்ந்த பி.எம்.டபிள்.யூ. நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக 1000 சி.சி. திறன் கொண்ட மோட்டார் பைக்கினை ... | |
+ மேலும் | |
ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 363 புள்ளிகள் சென்றது | ||
|
||
மும்பை: ஏற்றத்துடன் துவங்கியது பங்குச்சந்தை, தசாரா பண்டிகையையொட்டி நேற்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. எனவே இன்று சென்செக்ஸ் 363 புள்ளிகளுடன் துவங்கியது. வர்த்தகம் துவங்கிய சில ... | |
+ மேலும் | |
ஜூலை - செப்டம்பர் மாத காலத்தில் நிறுவனங்களின் கையகப்படுத்தலில் சரிவு நிலை | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், மூன்றாவது காலாண்டில் (ஜூலை -செப்டம்பர்), இந்திய நிறுவனங்களின் இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் 56சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.இது ... | |
+ மேலும் | |
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை | ||
|
||
மும்பை:விஜயதசமியை முன்னிட்டு, நேற்று, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 5ம் தேதி நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மும்பை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |