செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 45.07 புள்ளிகள் சரிந்து ... | |
+ மேலும் | |
செப்டம்பரில் உள்நாட்டு கார் விற்பனை 15 % அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 1,95,259 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,69,590 கார்கள் ... | |
+ மேலும் | |
சிறு தொழில் கடன் இலக்கு ரூ.350 கோடி அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு, 350 கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க, தொழில் முதலீட்டுக் கழகம் முடிவெடுத்து உள்ளது. 'டிக்' என்ற, அரசு தொழில் முதலீட்டுக் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112ம், பார்வெள்ளி விலை ரூ. 840 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் ... | |
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலையில் கடும் சரிவு | ||
|
||
சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால் வெய்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக ... | |
+ மேலும் | |
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.75 | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,07) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க ... | |
+ மேலும் | |
ஊசலாட்டத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக வாரத்தின் கடைசிய வர்த்தக நாளான இன்று (அக்.,07) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர ... | |
+ மேலும் | |
அடுத்த 5 ஆண்டுகளில்... ரொக்க பரிவர்த்தனைகளை குறைத்தால் இந்தியாவுக்கு ரூ.70,000 கோடி மிச்சமாகும் | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்து, ‘டிஜிட்டல்’ வழியிலான பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ... | |
+ மேலும் | |
ஜவுளி துறையில் குறையும் அன்னிய முதலீடு | ||
|
||
புதுடில்லி : ‘ஜவுளித் துறையை ஊக்குவிக்க, ஏராளமான சலுகைகள் அளித்துள்ள போதிலும், அத்துறையில், அன்னிய முதலீடு திருப்திகரமாக இல்லை’ என, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆய்வில் ... | |
+ மேலும் | |
மொபைல், ஸ்மார்ட் வாட்ச் விற்பனை; இந்தியாவில் பிளாபங்க்ட் இறங்குகிறது | ||
|
||
புதுடில்லி : பிளாபங்க்ட் நிறுவனம், இந்தியாவில், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்சுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, பிளாபங்க்ட் நிறுவனம், மொபைல் போன் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |
|