செய்தி தொகுப்பு
தானியங்கள் கையிருப்பு 5.45 கோடி டன் | ||
|
||
புதுடில்லி: மார்ச், 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் உணவு தானியங்கள் கையிருப்பு, 5 கோடியே 45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், இருந்த கையிருப்பை விட, 18 சதவீதம் (4 ... | |
+ மேலும் | |
பெடரல் பேங்க் ஒரே நாளில்100 கிளைகள் திறப்பு | ||
|
||
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த பெடரல் பேங்க், ஒரே நாளில் 100 புதிய கிளைகள் மற்றும் ஏ.டி.எம்.,மையங்களை நாளை திறக்க உள்ளது.இதுகுறித்து, இவ் வங்கியின் மண்டலத் தலைவர் டி.கே.பழனியப்பன் ... | |
+ மேலும் | |
கிங்பிஷர் விமானத்திற்கு எரிபொருள் சப்ளை செய்ய ஹெச்.பி.சி.எல் சம்மதம் | ||
|
||
விமானத்திற்கு தேவையான எரிபொருளுக்கு உடனுக்கு உடன் பணம் தர கிங்பிஷர் விமான நிறுவனம் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து எரிபொருள் சப்ளை செய்ய இந்துஸ்தான் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு | ||
|
||
சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,629-க்கும், சவரனுக்கு ரூ.21,032க்கும், 24காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ... | |
+ மேலும் | |
டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: காஸ் தட்டுப்பாடு சரியாவதில் காலதாமதம்! | ||
|
||
சென்னை : டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் பெற்றாலும், அதன் நிலைமை சரியாக இன்னும் ஒருவார காலமாகும் என்று கூறப்படுகிறது. புதிய வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ... | |
+ மேலும் | |
Advertisement
உலகப்பணக்காரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்கள் : இந்தியாவின் நம்பர்-1 முகேஷ் அம்பானி | ||
|
||
உலகப்பணக்காரர்களில் 4 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள், அதில் இந்தியாவின் டாப் பணக்காரராக இந்தியாவின் முகேஷ் அம்பானி நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். இத்தகவலை அமெரிக்காவின் ... | |
+ மேலும் | |
காஸ் தட்டுப்பாடு எதிரொலி : மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.60 க்கு விற்பனை | ||
|
||
மதுரை : சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடையில் லிட்டர் ரூ.14 க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் கள்ளச்சந்தையில் ரூ.60 க்கு ... | |
+ மேலும் | |
ஒரு நாள் மின் விடுமுறை மதுரையில் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு | ||
|
||
மதுரை : மதுரை மாவட்டத்தில் நேற்று அமல்படுத்தப்பட்ட ஒருநாள் மின் விடுமுறையால், ரூ.300 கோடி மதிப்பில் வர்த்தகம் பாதித்தது. மின் விடுமுறையிலும், வீடுகளுக்கான வழக்கமான மின்வெட்டு ... | |
+ மேலும் | |
சம்பள பிரச்னை:ஏர் இந்தியா பைலட்கள் திடீர் எச்சரிக்கை | ||
|
||
புதுடில்லி :நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் அலவன்ஸ் தொகையை உடனடியாகத் தராவிட்டால், ஏப்ரல் முதல் தேதியில் இருந்து பணிக்கு வரமாட்டோம் என, ஏர் இந்தியா விமான நிறுவன பைலட்டுகள் எச்சரிக்கை ... | |
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 28 புள்ளிகள் குறைவு : பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை | ||
|
||
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்திய அரசுக்கு சாதகமாக இல்லாதது, வரும் 16ம் தேதி சமர்ப்பிக்கப்பட ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |