செய்தி தொகுப்பு
நகைக்கடை உரிமையாளர்கள் மீண்டும் ஸ்டிரைக் அறிவிப்பு | ||
|
||
சென்னை : நகைகள் மீதான கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் நகைக்கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். ரூ.2 லட்சத்திற்கு மேல் நகைகள் வாங்கும் போது ... | |
+ மேலும் | |
இபிஎப்., மீதான வரி விதிப்பு ரத்து - மத்திய அரசு | ||
|
||
இபிஎப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிக்கும் முடிவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. நடப்பு பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில், பட்ஜெட் உரையின் போது ... | |
+ மேலும் | |
சிஏ மீடியாவின் தலைமை அதிகாரியாக விவேக் ஜெயின் நியமனம் | ||
|
||
சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு, இசை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு துறைகளில் உள்ள டாப் பிரபலங்களின் டிஜிட்டல் மீடியா உரிமத்தை நிர்வகிக்கும் நிறுவனம் சிஏ மீடியா டிஜிட்டல் இந்தியா ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.22,376-ஆக விற்பனையாகி கொண்டிருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.27 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தபோதும், ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலவாணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தை இன்று(மார்.8) உயர்வுடன் ஆரம்பம் | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளான நேற்று மஹாசிவராத்தி என்பதால் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று இரண்டாம் நாளில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய ... | |
+ மேலும் | |
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் புதிய கொள்கை; புதிய பாணி | ||
|
||
புதுடில்லி : இதுவரை, விற்பனையில் மட்டுமே குறியாக இருந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், இழப்பில் இருந்து இன்னும் லாப பாதைக்கு திரும்பாத காரணத்தால், இனி, நீண்ட கால வளர்ச்சியை ... | |
+ மேலும் | |
தடை செய்யப்பட்ட மருந்து விற்பனை: புதிய புகார் | ||
|
||
புதுடில்லி : ‘வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தின், உள்நாட்டு விற்பனை தொடர்பான விசாரணையை துவக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என, குர்கானைச் சேர்ந்த, தினேஷ் ... | |
+ மேலும் | |
பெண்களுக்கு வீட்டிலேயே பணி: ஐ.சி.ஐ.சி.ஐ., புதிய வசதி | ||
|
||
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் பெண் ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் ... | |
+ மேலும் | |
பாரத ஸ்டேட் வங்கி மியான்மரில் கால் பதிக்கிறது | ||
|
||
மும்பை : மியான்மரில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, நான்கு வெளிநாட்டு வங்கிகளை துவக்க, அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மியான்மர் அரசு, அண்மையில், ‘முதலீடுகளை ஈர்க்கவும், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |