கள்ளநோட்டை கண்டுபிடிக்க புதிய இணையதளம்: ரிசர்வ் வங்கி துவங்கியது | ||
|
||
புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. கள்ள நோட்டு ... | |
+ மேலும் | |
மதுரை விமான சேவை வருவாய் 31.07 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
அவனியாபுரம்: ""மதுரையில் விமானத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 11 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் கடந்தாண்டை விட 31.07 சதவீதம் அதிகரித்தது,'' என, மாணிக்கம் ... | |
+ மேலும் | |
ஸ்மார்ட் கார்டு மூலம் ரயிலில் பயணச்சீட்டு: 29 ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம் | ||
|
||
சென்னை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை கொண்டு தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம் மூலம், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் வசதி, 29 நிலையங்களில் வரும், 15ம் தேதிக்குள்ளாக அறிமுகம் செய்யப்பட ... | |
+ மேலும் | |
மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் உள்ள...பரஸ்பர நிதி துறையை ஊக்குவிக்க "செபி' தீவிரம் | ||
|
||
புதுடில்லி:கடந்த மூன்று ஆண்டுகளாக, மந்தகதியில் உள்ள பரஸ்பர நிதி துறையை ஊக்குவிக்கும் முயற்சியில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சென்ற 2011-12ம் ... |
|
+ மேலும் | |
தேங்காய் விளைச்சல், பயன்பாட்டில் இந்தியா முதலிடம் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
தமிழகத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தேங்காய் விளைச்சலில் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தேங்காய் ... |
|
+ மேலும் | |
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.15.95 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 137 கோடி டாலர் (7,535 கோடி ரூபாய்) அதிகரித்து, 29 ஆயிரம் கோடி டாலராக (15.95 லட்சம் கோடி ரூபாய்) ... |
|
+ மேலும் | |
கரூர் வைஸ்யா பேங்க் பண பரிவர்த்தனை ஒப்பந்தம் | ||
|
||
சென்னை:கரூர் வைஸ்யா பேங்க், வெளிநாடு வாழ் இந்திய வாடிக்கையாளர்களின் வசதிக்காக, டைம்ஸ் ஆப் மணியுடன் பணப் பரிவர்த்தனை ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.இது குறித்து, இவ்வங்கியின் ... |
|
+ மேலும் | |
நாட்டின் காபி உற்பத்தி 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் | ||
|
||
பெங்களூரு:வரும் 2012-13ம் காபி பருவத்தில் (நவ.,-அக்.,), நாட்டின் காபி உற்பத்தி, 3.25 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பு காபி பருவத்தில், இதன் உற்பத்தி, 3.14 லட்சம் ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தை: காளையின் ஆதிக்கம் தொடருமா? | ||
|
||
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பல மாதங்களாக, 17,000 புள்ளிகளையே சுற்றி வந்த "சென்செக்ஸ்', நடப்பு வாரத்தில், 17,500 ... |
|
+ மேலும் | |
பங்கு சந்தை: காளையின் ஆதிக்கம் தொடருமா? | ||
|
||
நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. பல மாதங்களாக, 17,000 புள்ளிகளையே சுற்றி வந்த "சென்செக்ஸ்', நடப்பு வாரத்தில், 17,500 ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |