செய்தி தொகுப்பு
சீனாவுடனான 900 கோடி ரூபாய் வணிகம் உதறித் தள்ளியது, ‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனம் | ||
|
||
லுாதியானா:‘ஹீரோ சைக்கிள்ஸ்’ நிறுவனம், சீனாவுடனான, 900 கோடி ரூபாய் வணிக திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றுள்ளது. நாட்டின் சைக்கிள் சந்தையில், 44 சதவீதத்தை கொண்டுள்ள, முன்னணி நிறுவனமான, ... |
|
+ மேலும் | |
பங்கு வெளியீட்டு தேதி அறிவித்தது, ‘ரோசாரி பயோடெக்’ | ||
|
||
புதுடில்லி:‘ரோசாரி பயோடெக்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, அடுத்த வாரத்தில் இருக்கலாம் என, சந்தை வட்டாரங்களில் கூறப்பட்டு வந்த நிலையில், பங்கு வெளியீட்டுக்கான தேதியை ... | |
+ மேலும் | |
மீண்டும் அதிகரிக்க துவங்கும் வேலை வாய்ப்புகள் | ||
|
||
மும்பை:கடந்த ஜூன் மாதத்தில், வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் ஓரளவு அதிகரித்து உள்ளதாக, அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, நாடு முடக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டைவிட ... |
|
+ மேலும் | |
ரயில் மூலம் கார்கள் ‘மாருதி சுசூகி’ சாதனை | ||
|
||
புதுடில்லி:டந்த ஆறு ஆண்டுகளில், ‘மாருதி சுசூகி’ நிறுவனம், 6.7 லட்சம் கார்களை, இந்திய ரயில்வே மூலம் கொண்டு சென்றிருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2014ம் ஆண்டு, மார்ச் மாதத்தில், முதல் ... |
|
+ மேலும் | |
‘வாட்ஸ் ஆப்’ வங்கி சேவை 10 லட்சம் பேர் பயன் | ||
|
||
சென்னை:வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக வழங்கிய வங்கி சேவையை, இதுவரை, 10 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி உள்ளதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்த வங்கி வெளியிட்ட ... |
|
+ மேலும் | |
Advertisement
ஐந்தாவது நாளாக சந்தை உயர்வு | ||
|
||
மும்பை:தொடர்ந்து, ஐந்தாவது வர்த்தக நாளாக, நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’, 187 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 23 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:‘கடந்த ஒரு மாதத்தில், டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்வது, 23 சதவீதம் அதிகரித்துள்ளது’ என, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த ஜூன், 3 முதல், ஜூலை, 2 வரையிலான ... |
|
+ மேலும் | |
பங்கு வௌியீட்டில் ரோசாரி பயோடெக் | ||
|
||
புதுடில்லி:‘ரோசாரி பயோடெக்’ நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்டும் வகையில், அடுத்த வாரம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு திட்டமிடுகிறது. கடந்த நான்கு மாதங்களாக, எந்த ஒரு புதிய பங்கு ... |
|
+ மேலும் | |
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய நறுமண பொருட்களுக்கு மவுசு | ||
|
||
கம்பம்:உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மதிப்புக் கூட்டப்பட்ட இந்திய நறுமணப் பொருட்களுக்கு, ஏற்றுமதி ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |