செய்தி தொகுப்பு
இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கும் அமெரிக்கா | ||
|
||
வாஷிங்டன் : இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்து ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சற்று குறைந்தது | ||
|
||
சென்னை : கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 2463க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.19704க்கு ... | |
+ மேலும் | |
கோ-ஆப் டெக்சில் தீபாவளி தள்ளுபடி விற்பனை | ||
|
||
சென்னை : கோ-ஆப் டெக்சின் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை, சென்னை மாவட்ட கலெக்டர் அண்ணாமலை, நேற்று துவக்கி வைத்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப் டெக்சில் 20 சதவீதம் முதல் 30 ... | |
+ மேலும் | |
மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால் தீபாவளி ஜவுளி ரகங்களின் விலை 30 சதவீதம் உயர்ந்தது | ||
|
||
சேலம்:கோவை, திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்களின் ஸ்டிரைக், நூலிழை விலை உயர்வு, மாநில அரசின் வரி விதிப்பு, மின்தடை ஆகியவற்றால் தீபாவளி ஜவுளி ரகங்களின் விலை, 30 சதவீதம் வரை ... | |
+ மேலும் | |
உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையில் ஏற்றம்:உணவுப் பொருள் பணவீக்கம் 9.41 சதவீதமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், செப்., 24ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 9.41 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 9.13 சதவீதமாக குறைந்து காணப்பட்டது. ஆக, ... | |
+ மேலும் | |
Advertisement
சென்ற மூன்றாவது காலாண்டில் தனியார் பங்கு முதலீடு ரூ.9,200 கோடியை எட்டியது | ||
|
||
புதுடில்லி:இந்தியாவில், நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டில், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தனியார் பங்கு முதலீடு, 191 கோடி டாலரை (9,168 கோடி ... | |
+ மேலும் | |
பருத்தி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு வேண்டும் தொழில் துறையினர் வேண்டுகோள் | ||
|
||
திருப்பூர்:"பருத்தி அறுவடை துவங்கியுள்ளதால், ஏற்றுமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்து, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்' என, ஜவுளி உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 440 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளியன்று மிகவும் சிறப்பாக இருந்தது. கடந்த ஒரு சில தினங்களாக, 16ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் இருந்து சென்செக்ஸ், நேற்று ... | |
+ மேலும் | |
பேங்க் ஆப் இந்தியா நியூசிலாந்தில் புதிய கிளை | ||
|
||
மும்பை:பொதுத்துறையை சேர்ந்த பேங்க் ஆப் இந்தியா, நியூசிலாந்தில் புதிய கிளையை திறந்துள்ளது.இதை திறந்து வைத்து பேசிய, வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அலோக் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |