செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 25 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின. முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததாலும், இந்தியாவின் வளர்ச்சியை ஐஎம்எப் குறைத்ததாலும் சரிவுடன் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.136 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 8ம் தேதி) சவரனுக்கு ரூ.136 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,554-க்கும், ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.40 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 8ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 84 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவில் இருக்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 8ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 84.16 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
அன்னிய முதலீடு வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 296 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை :நாட்டின் பங்கு வியாபாரம், கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவாக, நேற்று பெரும் சரிவை கண்டது. பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் வெளியாக உள்ளன. இதை கருத்தில் கொண்ட, அன்னிய நிதி ... |
|
+ மேலும் | |
Advertisement
பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடன்பத்திரங்களில் ரூ.23,416 கோடி முதலீடு | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பரில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திர சந்தையில், 23,416 ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்து உள்ளது. இதையடுத்து, ... |
|
+ மேலும் | |
முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் தொய்வு | ||
|
||
புதுடில்லி :அரிசி, தேயிலை, முந்திரி, நறுமணப் பொருட்கள், புகையிலை உள்ளிட்ட பல முக்கிய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், தொய்வை கண்டுள்ளது. இதற்கு, சர்வதேச சந்தையில் நல்ல ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |