சரிவில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவில் போது, சென்செக்ஸ் 34.08 புள்ளிகள் சரிந்து 15814.72 புள்ளிகளாக இருந்தது. நிஃப்டி 4.10 ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ரூ.5.99 லட்சத்திற்கு டுகாட்டி பைக் அறிமுகம் | ||
|
||
புதுடில்லி: டுகாட்டி பைக்குகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், அந்த பைக்குகளின் விலை மற்ற நிறுவனங்களை காட்டிலும் அதிகமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. இந்த குறையை ... | |
+ மேலும் | |
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வேலையிழப்பு இல்லை | ||
|
||
புதுடில்லி: உலக பொருளாதார மந்த நிலையிலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படவில்லை என வெளிநாடு வாழ் இந்தியர் விவகார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ... | |
+ மேலும் | |
இந்தியாவில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டம் - வோல்ஸ்வேகன் | ||
|
||
புதுiடில்லி: வோல்ஸ்வேகன் நிறுவனம், வரும் 2013ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. உற்பத்தி திறன் அதிகரிப்பு, புதிய மாடல் அறிமுகம், ஆய்வு மற்றும் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சற்று குறைந்தது | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2597 ஆகவும், ஒரு சவரன் ... |
|
+ மேலும் | |
ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில் (9.10 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை ... | |
+ மேலும் | |
நடப்பு 2011-12ம் நிதியாண்டில்நாட்டின் ஏற்றுமதி இலக்கு எட்ட வாய்ப்பில்லை | ||
|
||
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - |
|
+ மேலும் | |
பொங்கலை முன்னிட்டு கரும்பு அறுவடை தீவிரம்: ஈரோடு வயல்களில் மும்முரம் | ||
|
||
ஈரோடு: தைப் பொங்கலை முன்னிட்டு, ஈரோட்டில், கரும்பு அறுவடை மும்முரமாக துவங்கியுள்ளது. 20 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 220 ரூபாய்க்கு விலை போகிறது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, வரும் 15ம் தேதி ... |
|
+ மேலும் | |
கோதுமை, எண்ணெய் வித்துக்கள்பயிரிடும் பரப்பளவில் சரிவு நிலை | ||
|
||
புதுடில்லி: சென்ற 2011ம் ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, கோதுமை, பருப்பு, எண்ணெ# வித்துக்கள் உள்ளிட்டவற்றின் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்துள்ளது என, மத்திய வேளாண் அமைச்சகம் ... |
|
+ மேலும் | |
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 7.15 லட்சமாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்ற டிசம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |