டாடா சபாரியின் ஸ்டார்ம் ரக மாடல் அறிமுகம் | ||
|
||
டாடா சபாரியின் ஸ்டார்ம் ரக மாடல் காரை டாடா எஸ்.யு.வி. ரக வாகனங்கள் பிரிவின் தலைவர் ஆசிஷ் தார் அறிமுகம் செய்து வைத்தார். இதன் விலை ரூ.10.04 லட்சம் முதல் ரூ.14.12 லட்சமாக இருக்கிறது. இது 140 பி.எச்.பி. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் இன்று ஏறுமுகம் காணப்பட்டது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2878 க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.30780 ... |
|
+ மேலும் | |
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு வர்த்தக பாதுகாப்பு வரி | ||
|
||
புதுடில்லி: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்கு 20 சதவீத உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் நிறுவனத்தின் ... |
|
+ மேலும் | |
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் (9.03 மணியளவில்) போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
பரஸ்பர நிதியங்களின் சொத்து மதிப்பு ரூ.7.86 லட்சம் கோடி | ||
|
||
புதுடில்லி:சென்ற டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7.86 லட்சம் கோடி ரூபாயாக ... |
|
+ மேலும் | |
டீசல் விலையை உயர்த்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்: ரங்கராஜன் | ||
|
||
புதுடில்லி:டீசல் விலையை உயர்த்துவது குறித்து, மத்திய அரசு, உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தெரிவித்தார். நிதி ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 51 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்க் கிழமையன்று, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு, மேற்கொண்டதை அடுத்து, இந்திய பங்குச் ... |
|
+ மேலும் | |
வீட்டு கடனை முறையாக செலுத்தும் மகளிர் | ||
|
||
சென்னை:வீட்டு வசதி கடன் பெறுவோரில்,பெண்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன், தவறாமல், தவணையை செலுத்தி வருகின்றனர். இதனால், எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (எல்.ஐ.சி.எச்.எப்.,) போன்ற நிதி நிறுவனங்கள், ... |
|
+ மேலும் | |
பொருளாதார சுணக்க நிலையால் ஐ.டி., துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது | ||
|
||
மும்பை:சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.,) சார்ந்த பல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.இந்நிறுவனங்கள், ஏற்கனவே கல்லூரி வளாக நேர்காணலில் ... |
|
+ மேலும் | |
சர்க்கரை கொள்முதல் விலை உயருகிறது | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, பொது வினியோக திட்டத்திற்காக, ஆலைகளிடம் கொள்முதல் செய்யும் சர்க்கரையின் விலையை கிலோவிற்கு, 2 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்துவது குறித்து பரிசீலித்து ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »