செய்தி தொகுப்பு
மல்லிகை, முல்லை விலை உயர்வு | ||
|
||
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பகுதியில், மல்லிகை, முல்லைப் பூக்கள் விளைச்சல் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, செக்கணம், மேட்டு ... |
|
+ மேலும் | |
இலங்கை மத்திய வங்கிக்கு ஆர்.பி.ஐ., ரூ.2,800 கோடி | ||
|
||
புதுடில்லி:இலங்கை மத்திய வங்கிக்கு, ‘ஸ்வாப்’ திட்டத்தின் கீழ், 40 கோடி டாலர் நிதியுதவி அளிக்க, இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இது, ரூபாய் மதிப்பில், 2,800 கோடியாகும். இது ... |
|
+ மேலும் | |
‘ஏர் இந்தியா’ பங்கு விற்பனையில் ரூ.7,000 கோடி திரட்ட திட்டம் | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் பங்கு விற்பனை மூலம், வரும் நிதியாண்டில், 7,000 கோடி ரூபாய் திரட்டதிட்டமிட்டுள்ளது. இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் ... |
|
+ மேலும் | |
ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று கூடுகிறது :சிறிய நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்க வாய்ப்பு | ||
|
||
புதுடில்லி:டில்லியில் இன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சிறிய நிறுவனங்கள், வீடு வாங்குவோருக்கான சலுகை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என, ... | |
+ மேலும் | |
பொருட்களை வாங்கி குவிக்கும் இந்தியர்கள் உலக பொருளாதார கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியீடு | ||
|
||
புதுடில்லி:‘இந்தியா, 2030ல், உலகின் மூன்றாவது மிகப் பெரிய நுகர்வு சந்தையாக உருவெடுக்கும்’ என, உலக பொருளாதார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பு, ‘நுகர்வோர் சந்தையின் வேகமான ... | |
+ மேலும் | |
Advertisement
நவீன பண்டமாற்று யோசனை: நிதின் கட்கரி | ||
|
||
புதுடில்லி:‘‘ஈரானில் உள்ள சாபர் துறைமுகப் பணிகள் முழுவதையும், இந்தியா விரைவில் மேற்கொள்ளும்,’’ என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.அவரை, ... | |
+ மேலும் | |
மின்னணு பரிவர்த்தனை குழு தலைவராக நிலேகனி தேர்வு | ||
|
||
மும்பை:மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவது, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, பரிந்துரை வழங்க, ரிசர்வ் வங்கி, உயர்மட்டக் குழுவை ... | |
+ மேலும் | |
மாநில ஏற்றுமதியை மேம்படுத்த நாளை உயர்மட்ட குழு கூடுகிறது | ||
|
||
புதுடில்லி:மாநிலங்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவது தொடர்பாக, மத்திய – மாநில அரசுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும், வர்த்தக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் ஆலோசனை கூட்டம், ... | |
+ மேலும் | |
வீடு விற்பனை 6 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:கடந்த ஆண்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய எட்டு நகரங்களில், வீடுகள் விற்பனை, முந்தைய ஆண்டை விட, 6 சதவீதம் அதிகரித்திருப்பது, ஆய்வுவொன்றில் தெரிய வந்துள்ளது.இது குறித்து, சொத்து ... | |
+ மேலும் | |
ஐ.எம்.எப்., தலைமை பொருளாதார ஆலோசகரானார் கீதா கோபிநாத் | ||
|
||
வாஷிங்டன்:இந்தியாவைச் சேர்ந்த, கீதா கோபிநாத், 47, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியத்தின், தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றார். இப்பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் என்ற ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |