123 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்தது. வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.43 புள்ளிகள் அதிகரித்து ... |
|
+ மேலும் | |
நம்பர்-1 இடத்தை பிடித்தது நோக்கியா | ||
|
||
நோக்கியா மொபைல்போன் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் 11 கோடியே 35 லட்சம் விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது நோக்கியா.வாடிக்கையாளர்கள் ... |
|
+ மேலும் | |
உர மானியச் சுமை ரூ.1 லட்சம் கோடியாகும் | ||
|
||
நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் உர மானியச் சுமை ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என தெரிகிறது. இதனால் உர அமைச்சகம் கூடுதல் நிதி கேட்டு நிதி அமைச்சகத்தை கோரும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2639 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
வரி ஏய்ப்பை தடுக்க வணிக வரித்துறை திட்டம்: ரூ.230 கோடியில் கம்ப்யூட்டர் மயமாக்க முடிவு | ||
|
||
கோவை: வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கத்துடன், வணிக வரித் துறையை, 230 கோடி ரூபாய் செலவில் கம்ப்யூட்டர்மயமாக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, முதல் கட்டமாக, 116 கோடி ரூபாய் நிதியை விடுவித்து ... |
|
+ மேலும் | |
தமிழகத்தில் மக்காச்சோளம் விலை உயர்வு | ||
|
||
சிவகங்கை: தமிழகத்தில் விளையும் மக்காச்சோளத்தின் விலை, ஏப்ரலுக்கு பின் குவிண்டால், 1,200 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கும் என, விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தேசிய விவசாய சந்தை ... |
|
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.20 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் ... |
|
+ மேலும் | |
ஏப்ரல் - ஜனவரி வரையிலான 10 மாதங்களில்...நேரடி வரி வசூல் ரூ.4.25 லட்சம் கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாத காலத்தில், நாட்டின் மொத்த நேரடி வரி வசூல், 4 லட்சத்து 25 ஆயிரத்து 274 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
"சென்செக்ஸ்' 85 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் புதன்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இந்திய பங்குச் ... |
|
+ மேலும் | |
2011ல் 18 கோடி மொபைல் போன்கள் விற்பனை | ||
|
||
சென்னை:சென்ற 2011ம் ஆண்டு, இந்தியாவில் மொபைல் போன் விற்பனை 14.1 சதவீதம் அதிகரித்து, 18.20 கோடியாக உயர்ந்துள்ளது.மொபைல் போன் விற்பனையில், நோக்கியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |