செய்தி தொகுப்பு
மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் 358புள்ளிகள் அதிகரிப்பு! | ||
|
||
மும்பை : கடந்த மூன்று வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று வாரத்தின் இறுதிநாளில் ஏற்றத்துடனேயே முடிந்தது. வர்த்தகம் துவங்கியதில் இருந்தே 300புள்ளிகள் ஏற்றத்துடன் ... | |
+ மேலும் | |
கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஓபெக் சாதனை | ||
|
||
துபாய் : கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஓபெக் சாதனை படைத்திருக்கிறது. கச்சா எண்ணெய்யை எடுத்து, அதை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு என்று ஓபெக் என்ற தனியொரு அமைப்பு இருக்கிறது. இதில் 12 ... | |
+ மேலும் | |
நாட்டின் ஏற்றுமதி 4.3 சதவீதம் உயர்வு | ||
|
||
புதுடில்லி : பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 4.3 சதவீதமும், இறக்குமதி 20.6 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் கூறியுள்ளார். ... | |
+ மேலும் | |
எல் அண்ட் டி நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்! | ||
|
||
மும்பை : கட்டுமானம், இன்ஜினியரிங், தொழில்நுட்பம் என்று பல்வேறு தொழில்கள் செய்து வரும் நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான எல் அண்ட் டி எனப்படும் லார்சன் டூப்ரோ நிறுவனத்தின் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கத்தின் விலை 8ம் தேதி சவரனுக்கு ரூ.192 கூடியிருந்த நிலையில், இன்று 9ம் தேதி காலையில் சவரனுக்கு ரூ.32 குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் மேலும் ரூ.48 குறைந்தது. மாலை வர்த்தக ... | |
+ மேலும் | |
Advertisement
லாரி டிரான்ஸ்போர்ட் ஸ்டிரைக் : பல கோடி மதிப்பிலான பட்டாசு தேக்கம் | ||
|
||
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டதால், வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றாமல், லாரி டிரான்ஸ்போர்ட் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கோடி ... | |
+ மேலும் | |
கட்டுமான கம்பி விலை "கிடு கிடு' : 9 மாதங்களில் டன்னுக்கு ரூ.12,000 உயர்வு | ||
|
||
கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் இரும்புக் கம்பிகளின் விலை, வரலாறு காணாத வகையில், கடந்த ஒன்பது மாதங்களில் டன்னுக்கு 11,900 ரூபாய் அதிகரித்து, தற்போது, 53,500 ரூபாயாக உள்ளது. இந்த விலை உயர்வு ... | |
+ மேலும் | |
311 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது பங்கு வர்த்தகம்! | ||
|
||
மும்பை : மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கி இருக்கிறது. ஐரோப்பா, ஆசிய பங்குசந்தைகளின் வீழ்ச்சி மற்றும் ஐந்துமாநில தேர்தல் முடிவு போன்ற காரணங்களால் ... | |
+ மேலும் | |
நடப்பு நிதியாண்டின் 11 மாத காலத்தில்... இந்திய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 51 கோடி டன் | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்தியத் துறைமுகங்களில், கையாளப்பட்ட சரக்குகள், 51 கோடி டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ... | |
+ மேலும் | |
இந்திய ரயில்வே வருவாய் ரூ.93,000 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய், 92 ஆயிரத்து 985 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |