செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் ... | |
+ மேலும் | |
சென்னை வெள்ளம் : இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு | ||
|
||
கோல்கட்டா : சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் காப்பீடு செய்யப்பட்டிருந்த உடமைகளுக்கு இழப்பீடு கொடுத்ததால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு ரூ.67.21-ஆக உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து பின்னர் உயர்வு கண்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 9ம் தேதி) சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 188.30 புள்ளிகள் சரிந்து ... | |
+ மேலும் | |
சகோதரர்களுக்குள் போட்டி: ‘கேபிள் டிவி’ தொழிலை கைப்பற்ற முகேஷ் அம்பானி அதிரடி | ||
|
||
மும்பை : மொபைல் போன் சேவையில் இறங்க உள்ள, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்தியாவின், ‘கேபிள் டிவி’ தொழிலையும் வளைத்துப் போட, அதிரடி திட்டம் வகுத்து வருவதாக ... | |
+ மேலும் | |
Advertisement
வேலை வாய்ப்பில் இந்தியா முதலிடம்: ஆராய்ச்சி முடிவு | ||
|
||
புதுடில்லி : ‘உலகளவில், வேலைவாய்ப்புகளை வழங்குவதில், இந்தியா முதலிடம் வகிக்கும்’ என, மேன்பவர் குரூப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், பல்வேறு துறைகளைச் ... |
|
+ மேலும் | |
போர்டு இந்தியா நிறுவனம் கார்கள் ஏற்றுமதியில் முன்னணி | ||
|
||
புதுடில்லி : போர்டு இந்தியா நிறுவனம், கடந்த பிப்., மாதம், 11 ஆயிரத்து, 823 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில், கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், போர்டு இந்தியா ... | |
+ மேலும் | |
கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாதராகிறார் | ||
|
||
புதுடில்லி : பிரபல மருந்துத் துறை நிறுவனமான சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், தனது ‘ரிவிட்டல் எச்’ பிராண்டுக்கான துாதராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை நியமித்திருக்கிறது. ... | |
+ மேலும் | |
ராம்கோ சிஸ்டம்ஸ் பெற்றது ஆர்.எஸ்.ஏ., ஒப்பந்தம் | ||
|
||
புதுடில்லி : ராம்கோ சிஸ்டம்ஸ், ஆர்.எஸ்.ஏ., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கு மென்பொருள் தயாரித்து வழங்குவதற்கான ஆர்டரை பெற்றுள்ளது. ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், ‘கிளவுட்’ உள்ளிட்ட ... | |
+ மேலும் | |
மும்பை, தேசிய பங்கு சந்தையில் ஐ.பி.ஓ., வரும் நிறுவனங்கள் | ||
|
||
மும்பை : மும்பை, தேசிய பங்கு சந்தைகளில், 21 குறு, சிறு நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 180 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன. பெரிய நிறுவனங்கள், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |