புதுப்பொலிவுடன் மஹிந்தரா ஸ்கூட்டர் | ||
|
||
125சிசி திறன் கொண்ட மஹிந்திரா ஸ்கூட்டர்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் உற்சாகமடைந்துள்ள மஹிந்திரா புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. டூரோ ... | |
+ மேலும் | |
35000 கோடியில் டாடாவின் புதிய ஆலை | ||
|
||
டாடா நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் ஹவேரி மாவட்டத்தில் புதிய எஃகு ஆலையை அமைக்கிறது.இந்த ஆலை ஆண்டுக்கு 60 லட்சம் டன் அளவுள்ள எஃகு கையாளும். இந்த ஆலைக்கான முதலீட்டின் மதிப்பு ரூ. 35000 ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் அதிரடியான விலையேற்றமே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.224ம், பார்வெள்ளி விலை ரூ.565ம் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ... |
|
+ மேலும் | |
கச்சா எண்ணெய் உற்பத்தி உயர்வு | ||
|
||
துபாய் : பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கழகத்தால் மே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 40,000 பேரலில் இருந்து 31.75 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் ... |
|
+ மேலும் | |
கட்டுமான பொருள் விலை கடும் உயர்வு | ||
|
||
திண்டுக்கல் : கட்டுமான பொருட்களின் விலை, கூலி உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர், வீடு கட்டுவதை நினைத்துப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில், வீடு கட்ட கான்ட்ராக்ட் ... |
|
+ மேலும் | |
வங்கிகளில் வருமான வரி செலுத்தலாம் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு | ||
|
||
சென்னை: குறிப்பிட்ட தேசியமய மற்றும் தனியார் துறை வங்கிகளிலும், வருமான வரி செலுத்தலாம் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தனிநபர்கள், கடந்த 2011-12ம் நிதியாண்டிற்கான, வருமான வரி தாக்கல் ... |
|
+ மேலும் | |
டீசல், காஸ், கெரசின் விலை உயர்வு தற்போது இல்லை: மத்திய அரசு முடிவு | ||
|
||
புதுடில்லி: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, "டீசல், சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை, இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் எதுவும் ... |
|
+ மேலும் | |
பீ.எஸ்.இ. "சென்செக்ஸ்' 70 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பென் பெர்னகி, ... |
|
+ மேலும் | |
மே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட...நிறுவன கையகப்படுத்தல் மதிப்பு ரூ.19,500 கோடியாக சரிவு | ||
|
||
மும்பை:நடப்பு 2012ம் ஆண்டின் மே மாதத்தில், நிறுவனங்களுக் கிடை@ய மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட சரிவடைந்துள்ளது.சென்ற மே ... |
|
+ மேலும் | |
தேக்கம் அடைந்துள்ளதால் தள்ளுபடி விலையில் பின்னலாடை நூலிழை | ||
|
||
திருப்பூர்:திருப்பூரில், பின்னலாடை நூலிழை தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு நூற்பாலைகள் தள்ளப்பட்டுள்ளன.சாயத்தொழில் பிரச்னையாலும், ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |