செய்தி தொகுப்பு
அன்னிய செலாவணி கையிருப்பு:28,789 கோடி டாலராக வீழ்ச்சி | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற மே மாதம் 31ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 417 கோடி டாலர் (22,935 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,789 கோடி டாலராக (15.83 லட்சம் கோடி ரூபாய்) வீழ்ச்சி ... | |
+ மேலும் | |
நாட்டின் நிகர நேரடி வரி வசூல்:ரூ.37,596 கோடியாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாத காலத்தில், நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 37,596 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 35,322 கோடி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.328 குறைந்தது | ||
|
||
சென்னை:நேற்று ஒரே நாளில், தங்கம் விலை சவரனுக்கு, 328 ரூபாய் சரிவடைந்து, 20,712 ரூபாய்க்கு விற்பனையானது.தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரி உயர்வால், சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த ... | |
+ மேலும் | |
பருத்தி உற்பத்தி: சீனாவை விஞ்சும் இந்தியா | ||
|
||
புதுடில்லி:பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள சீனாவை, அடுத்த பத்து ஆண்டுகளில், இந்தியா பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என, உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எப்ஏஓ) ... | |
+ மேலும் | |
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 2.74 சதவீதம் சரிவு:ஏப்ரல் - மே இரு மாத காலத்தில்.. | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், முதல் இரு மாத காலத்தில் (ஏப்., - மே), நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 9.15 கோடி டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே இரு ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |