செய்தி தொகுப்பு
மோடி அரசின் பொருளாதார திட்டங்கள் - சென்செக்ஸ், நிப்டி புதிய உச்சம்! | ||
|
||
மும்பை : சென்செக்ஸ் 25,500 புள்ளிகளையும், நிப்டி 7,600 புள்ளிகளையும் தாண்டி வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தன. மத்தியில் ஏற்பட்ட ஆட்சி ... | |
+ மேலும் | |
பொருளாதார உயர்வு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மோடி அரசு முன்னுரிமை - பிரணாப் உரை! | ||
|
||
புதுடில்லி : பொருளாதாரத்தை உயர்த்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மோடியின் புதிய அரசு அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். நடந்து முடிந்த ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.24 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(ஜூன் 9ம் தேதி) சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,536-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பில் சிறு சரிவு - ரூ.59.19 | ||
|
||
மும்பை : வாரத்தின் முதல்நாளில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் துவங்கியது, இருப்பினும் சரிவில் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க ... | |
+ மேலும் | |
முதன்முறையாக நிப்டி 7600 புள்ளிகளை தாண்டி சாதனை | ||
|
||
மும்பை : பங்குசந்தைகளில், வாரத்தின் முதல்நாளே அமோகமாக துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (ஜூன் 9ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 183 ... | |
+ மேலும் | |
Advertisement
தோட்ட பயிர்கள் உற்பத்தியில் சாதனை: காய்கறி, பழங்கள் விலை கட்டுக்குள் இருக்கும் | ||
|
||
புதுடில்லி:நடப்பு பயிர் பருவத்தில் (ஜூலை–ஜூன்), தோட்டப் பயிர்கள் உற்பத்தி, சாதனை அளவாக, 28.07 கோடி டன்னை எட்டும் என, மத்திய வேளாண் அமைச்சக புள்ளிவிவரத்தின் அடிப்படையில் ... | |
+ மேலும் | |
நிறுவனங்களின் பங்கு மதிப்பு 1.50 லட்சம் கோடி டாலர்:முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி | ||
|
||
மும்பை:இதுவரை இல்லாத அளவிற்கு, இந்திய பங்குச்சந்தை கண்டுள்ள எழுச்சியால், நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 1.50 லட்சம் கோடி டாலரை தாண்டி உள்ளது. இதன் மூலம், அமெரிக்கா, ... | |
+ மேலும் | |
காப்பீட்டில் 26 சதவீத நேரடி முதலீடுஎன்.ஆர்.ஐ.,க்கு ரிசர்வ் வங்கி அனுமதி | ||
|
||
புதுடில்லி:காப்பீட்டு துறையில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) உள்ளிட்ட அன்னிய முதலீட்டாளர்கள், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ... | |
+ மேலும் | |
பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது | ||
|
||
புதுடில்லி:சென்ற மே மாதத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அவற்றின் பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 7 சதவீதம் அதிகரித்து, 10.11 லட்சம் கோடி ரூபாயாக ... | |
+ மேலும் | |
உருக்கு பயன்பாடு 2 மாதங்களில் 1.26 கோடி டன் | ||
|
||
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாத காலத்தில் (ஏப்., – மே), நாட்டின் உருக்கு பயன்பாடு, 0.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.26 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|