செய்தி தொகுப்பு
அமைதியாய் ஆர்ப்பரிக்கும் ஆடி ஏ4 | ||
|
||
சிறப்பான செயல்திறன், கம்பீரமான அழகான தோற்றம், கட்டமைப்பான வடிவமைப்பு, சாதுர்யமான அம்சங்கள், வியக்க வைக்கும் ஆற்றல் இதுவே ஆடி ஏ சிரீசின் ஏ4 செடான் கார். சொகுசுப் பிரிவில் நாம் ... | |
+ மேலும் | |
கார் விற்பனையில் புதிய சாதனை: ஃபோர்டு ஃபிகோ | ||
|
||
3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், விற்பனையில் 3 லட்சம் என்ற புதிய மைல்கல்லை ஃபோர்டு ஃபிகோ எட்டியுள்ளது. அதாவது, கடந்த 2010ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர்டு ஃபிகோ உள்நாட்டு ... | |
+ மேலும் | |
ரூ.15 லட்சத்திற்கு பைக்குகளை களமிறக்கும் பஜாஜ் - கவாஸாகி | ||
|
||
ஜப்பானிய பார்ட்னரான கவாஸாகி பிராண்டில் சூப்பர் பைக்குகளை விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கு பஜாஜ் திட்டமிட்டுள்ளது. கவாஸாகியின் இசட்எக்ஸ் 10ஆர் மற்றும் இசட்எக்ஸ் 14ஆர் சூப்பர் ... | |
+ மேலும் | |
தொழில்துறை முதலீடுகளிட்டு திட்டங்களிலும் குஜராத் முதலிடம் | ||
|
||
புதுடில்லி : நாட்டின் பிற கிழக்கிந்திய மாநிலங்களை விட குஜராத் தொழில்துறை முதலீட்டிலும் முதலிடத்தை பிடித்து, முன்னேடியாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா முழுவதும் ரூ.219,628 ... | |
+ மேலும் | |
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் வெள்ளி விலை | ||
|
||
சென்னை : காலை நேர வர்த்தகத்தின் போது அதிரடியாக சவரனுக்கு ரூ.256 உயர்ந்த தங்கம் விலை, மாலை நேர வர்த்தகத்தின் போது சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. இதே போன்று காலையில் ரூ.390 உயர்ந்த பார்வெள்ளி ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கம் விலை கிடுகிடு உயர்வு:சவரன் ரூ.21,376 | ||
|
||
சென்னை : தங்கம், வெள்ளி விலை இன்று(ஆக., 09) அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.256ம், பார்வெள்ளி விலை ரூ.390ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ... | |
+ மேலும் | |
பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை | ||
|
||
மும்பை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 9ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய வியாபாரத்தில், உலோகம், ரியல் எஸ்டேட், ... | |
+ மேலும் | |
பங்கு சந்தையில் முன்னேற்றம் | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று நன்கு இருந்தது. பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு ... |
|
+ மேலும் | |
கோல் இந்தியா பங்கு விற்பனையில்ரூ.8,400 கோடி திரட்ட அரசு திட்டம் | ||
|
||
புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 8,400 கோடி ரூபாய்திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன்படி, கோல் இந்தியாவில், 31.58 கோடி ... | |
+ மேலும் | |
ஜவுளி ஏற்றுமதி இலக்கு:4,300 கோடி டாலராக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி:நடப்பு, 2013-14ம் நிதியாண்டிற்கான, நாட்டின் ஜவுளி ஏற்றுமதி இலக்கை, மத்திய அரசு, 4,300 கோடி டாலராக (2.54 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்து உள்ளது. முன்பு இந்த இலக்கு, 3,600 கோடி டாலராக இருந்தது ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |