செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 390 புள்ளிகள் எழுச்சி! | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த சில தினங்களாக சரிவை சந்தித்த நிலையில் இன்று(அக்., 9ம் தேதி) அதிக ஏற்றத்துடன் துவங்கி, அதிக உயர்வுடன் முடிந்தது. அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களை ... | |
+ மேலும் | |
அக்.15ல் டீசல் விலை குறைப்பு? | ||
|
||
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெட்ரோல் விலையில், லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசல் விலையில், லிட்டருக்கு 2.50 ரூபாயும் அப்போது விலை குறைப்பு ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.32 குறைந்தது | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 9ம் தேதி) சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபணத்தங்கத்தின் விலை ரூ.2,550-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய அறிமுகம் ‘சியாஸ்’ | ||
|
||
மாருதி சுசூகி நிறுவனம், இந்தி யாவில், கார் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம், ஏற்கனவே, ‘ஆல்டோ, ரிட்ஸ், செலிரியோ, ஏ – ஸ்டார், ஸ்விப்ட், வேகன்ஆர், ஜென், டிசைர், கிசாகி, எஸ்எக்ஸ்4, ... | |
+ மேலும் | |
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவன கார் ஏற்றுமதி துவக்கம் | ||
|
||
அமெரிக்காவை சேர்ந்த, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில், செவர்லே கார்களை விற்பனை செய்து வருகிறது. செவர்லே கார் பிரிவில், ‘ஸ்பார்க், பீட், செயில், குரூஸ், டவேரா, என்ஜாய், கேப்டிவா’ ... | |
+ மேலும் | |
Advertisement
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் - ரூ.61.05 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வுடன் முடிந்தது. அதிலும் இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு அதிக ஏற்றத்துடன் துவங்கியது. இன்றைய ... | |
+ மேலும் | |
பங்குசந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வுடன் துவக்கம் | ||
|
||
மும்பை : கடந்த சில தினங்களாக மந்தமாக இருந்து வந்த இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 9ம் தேதி, காலை 9.15மணி) மும்பை ... | |
+ மேலும் | |
நிகர நேரடி வரி வசூல் 7 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,) நாட்டின் நிகர நேரடி வரி வசூல், 7.09 சதவீதம் உயர்ந்து, 2,68,836 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ... |
|
+ மேலும் | |
தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்குபங்கு ஒதுக்கீடு: ரூ.26,354 கோடி திரட்டல் | ||
|
||
புதுடில்லி :நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஜன., – ஆக.,), தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு, பங்கு ஒதுக்கீடு செய்து, இந்திய நிறுவனங்கள் திரட்டிய தொகை, 26,354 கோடி ரூபாயை எட்டியுள்ளது. ... | |
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: ஐ.எம்.எப்., | ||
|
||
வாஷிங்டன்: மத்திய அரசு எடுத்து வரும், தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக உயரும்.ஏற்றுமதி மற்றும் முதலீடு நடவடிக்கைகள் மேலும், ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »