செய்தி தொகுப்பு
ஜி.டி.பி., 7 சதவீதமாக உயரும்: ரிசர்வ் வங்கி கவர்னர் நம்பிக்கை | ||
|
||
புதுடில்லி : ‘‘நடப்பு, ௨௦௧௭ – 18ம் நிதியாண்டின், மூன்று மற்றும் நான்காம் காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக உயரும்,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர், ... | |
+ மேலும் | |
இந்தியாவின் காபி ஏற்றுமதி 3.77 லட்சம் டன்னாக அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : ‘கடந்த, 2016 – 17ன், காபி சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 3.77 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது’ என, காபி வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
தீபாவளிக்கு தங்கம் விற்பனை சக்கை போடு போடும் | ||
|
||
புதுடில்லி : ‘தங்கம் விற்பனை தொடர்பான விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளதால், தீபாவளிக்கு, தங்க நகை விற்பனை அமோகமாக இருக்கும்’ என, நகை வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர் மத்திய ... |
|
+ மேலும் | |
கொள்முதல் துறைக்கு மூடு விழா; 100 ஆண்டு பணி முடிவடைகிறது | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு துறைகளுக்கு தேவையான, பொருட்களை கொள்முதல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்த, டி.ஜி.எஸ்., அண்டு டி., துறை, இந்த மாதத்துடன் மூடப்படுகிறது. இது குறித்து, ... |
|
+ மேலும் | |
எண்ணெய் துறையில் முதலீடு: பிரதமர் மோடி அழைப்பு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில், எண்ணெய் மற்றும் எரிவாயு வள ஆய்வு, உற்பத்தி ஆகியவற்றில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் மோடி ... | |
+ மேலும் | |
Advertisement
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தன. சில தினங்களுக்கு முன்னர் ஜிஎஸ்டி., தொடர்பான கூட்டம் நடந்தது. இதில் 24க்கும் மேற்பட்ட ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை, காலைநிலவரம் : சவரனுக்கு ரூ.72 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(அக்., 9) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,830-க்கும், சவரனுக்கு ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.32 | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 9-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ... | |
+ மேலும் | |
வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? | ||
|
||
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததால், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பும் குறைந்திருப்பது, என்ன விதமான தாக்கத்தை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |