செய்தி தொகுப்பு
உயர்ந்தது பாசிப்பருப்பு; குறைந்தது பொரிகடலை | ||
|
||
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் பாசிப்பருப்பு மூடைக்கு 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பொரி கடலை மூடைக்கு 150 ரூபாய், சர்க்கரை 25 ரூபாய் குறைந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு 3250 லிருந்து 3225, ... | |
+ மேலும் | |
உர மானிய செலவை 15 சதவீதம் குறைக்க திட்டம்:நிதி பற்றாக்குறையை சமாளிக்க... | ||
|
||
புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013-14ம் நிதியாண்டில், உர மானியத்திற்கான செலவை, 15 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின், மொத்த உள்நாட்டு ... | |
+ மேலும் | |
தரைவிரிப்பு ஏற்றுமதி ரூ.415 கோடி | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டு ஜனவரி மாதத்தில், நாட்டின், தரைவிரிப்புகள் ஏற்றுமதி, 7.54 கோடி டாலராக (415 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (7.05 ... | |
+ மேலும் | |
ராஜிவ் காந்தி பங்கு சேமிப்பு திட்டம்எளிமைப்படுத்தப்படும்: ப.சிதம்பரம் | ||
|
||
மும்பை:சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், ராஜிவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் (ஆர்.ஜி.இ. எஸ்.எஸ்.,) மேலும் எளிமைப்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ... | |
+ மேலும் | |
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒரே நாளில் 101 புதிய கிளைகள் | ||
|
||
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்.பீ.ஐ.,), தமிழகத்தில், ஏழு புதிய கிளைகள் உட்பட, நாடு தழுவிய அளவில், ஒரே நாளில், 101 புதிய கிளைகளை தொடங்கியுள்ளது.மும்பையில், ... | |
+ மேலும் | |
Advertisement
நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு ரூ.3,300 கோடி குறைவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 1ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 60 கோடி டாலர் (3,300 கோடி ரூபாய்) குறைந்து, 29,515 கோடி டாலராக (16.23 லட்சம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |